மெல்லச் சுழலுது காலம் – புத்தக வெளியீட்டு விழா
Aug 19th, 2010 by இரா. செல்வராசு
இணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே. தொடர்ந்து இந்த எழுத்து அனுபவத்திற்கு ஊக்கம் அளித்து வரும் நண்பர்களுக்கு இச்சமயத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாள்: 26 ஆகஸ்டு 2010 (வியாழன்)
நேரம்: மாலை 4 மணி
இடம்: சக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.
வெளியிடுபவர்:
திரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி
பெறுநர்:
பேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.
இவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:
முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் – முனைவர். கு. பாலசுப்ரமணி
வெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.
பெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி
Financial Markets & Institutions – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை
பெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்
Futures & Options – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. C. சுவாமிநாதன், துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை
பெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.
வாழ்த்துகள். எங்கடா ரொம்ப காலமா எழுதாம இருக்காரேன்னு பார்த்தேன் தாமதத்துக்கு காரணம் இப்ப புரியுது. இனிமே மாசா மாசாம் நீங்க குறைந்தது ஒரு இடுகையாவது எழுதனும் என்பது என் வேண்டுகோள்.
புத்தகங்(கள்) வெளியீட்டு விழான்னு சொல்லுங்க.
மிகுந்த மகிழ்ச்சி..
நிச்சயமாக நான் வருகிறேன்
வாழ்த்துக்கள் செல்வராஜ்!!!!
வாழ்த்துக்கள் !!!!! 🙂
வாழ்த்துகள்
வாழ்த்துகள்!!!
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் செல்வராசு.
மெல்லச் சுழலுது காலம் – புத்தக வெளியீட்டு விழா
மிக்க மகிழ்ச்சி
தம்பி பழமைபேசியின் நூலும் வெளியிடப் பட்டுள்ளது. அவரும் ஊரில்தான் உள்ளார்.
நீங்கள் இருவரும் இங்கு வந்த பிறகு ஒரு நூல் அறிமுக நிகழ்ச்சி
வாசிங்டன் இலக்கிய வட்டம் வழியாக நடத்தலாம்.
உங்கள் தமிழ்ச்சேவைக்குப் பாராட்டுக்கள்.
அன்புடன்
நாஞ்சில் பீற்றர்.
[…] இரா. செல்வராசு » Blog Archive » மெல்லச் சுழலுத
அன்பின் நண்பர் செல்வரா(ஜ்)சு
தமிழகம் சென்றுள்ளீர்கள் போலும்…இது குறித்து ஊர் திரும்பிய பின் எழுதுவீர்களல்லவா..? பல வருடங்களாக அங்கு போக விரும்பாத எனக்கு, படிக்க ஆவலுள்ளது. நன்றி.
உங்கள் பதிவுகள் நூலாக வெளிவருவது கேட்டு மகிழ்ந்தேன். நீங்கள் பொறுமையுடன், நுனிப்புல்லாக இல்லாமல் எழுதியதன் பலன். மிக்க நன்று. மற்றும்,
உங்கள் பதிவு முகவரி : blog.selvarasu.us என மாற உள்ளதா.. 😆
விழா இனிதே நடக்க வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்.
இராம.கி.
நண்பர்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. வாசன் செல்வராஜ்-உம் செல்வராசு-ம் ஒன்று தான். அதனால் தளம் பெயர் அதுவே தான் இருக்கும். 🙂 குறும்பன், மாதம் ஒன்று எழுதலாம் தான். விடுப்பு முடிந்து பார்க்கலாம்.
அன்பின் செல்வராஜ்:
வாழ்த்துக்கள். உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
மிக்க மகிழ்ச்சி…. வாழ்த்துகள் செல்வராசு!
Dear Sel,
Congratulations from all of us!!!
வாழ்த்துக்கள் !!
அடடா. தெரியாம போச்சே.. வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்.
நானும் ஈரோடில் இருந்தேனுங்க.
மிக நன்று – வாழ்த்துகள் செல்வா!
வாழ்த்துக்கள் சகோதரம்…
Respected air,
I have not seen any new posts . You are giving good articles and I request you to continue that,
With kind regards.
இன்று தான் நீண்ட நாளைக்குப் பிறகு உள்ளே வருகின்றேன்.
எழுத தகுதியானவர்கள் அத்தனை பேர்களும் எத்தனையோ காரணங்களால் எழுதுவதில்லை. ஆனால் எழுத கற்றுக் கொண்டவர்களும், நேரம் அமைந்து குப்பைகளை கூகுள் கடலில் கொண்டு போய் சேர்த்துக் கொண்டுருப்பவர்களுமாய் இந்த வலைபதிவுகளால் நிரம்பி வழிகின்றது. ஏதோவொரு சூழ்நிலையில் உங்கள் எழுத்துக்களை என் குழந்தைகள் வாழும் நாட்டில் அல்லது இடத்தில் படிக்க வைக்க முடியுமா? என்று பல முறை மனதிற்குள் யோசித்துக் கொள்வதுண்டு.
கற்றுக் கொடுப்பதும், கற்றுக் கொள்ள வாசல் அமைத்து கொடுப்பதும் பல அறிவுக் கோவில்களை அமைத்த புண்ணியம்.
முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் please book price details publisher address.
வாழ்த்துக்கள் செல்வராசு மற்றும் தமிழ்மணம்..:)
.மிக்க மகிழ்ச்சி…. வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்.
இனிய வாழ்த்துகள்!(மரத்தடி செல்வராஜா நீங்க?)
ஷைலஜா, ‘மரத்தடி’ன்னு முன்னொட்டுப் போட்டுக் கொள்ளும் அளவுக்கு நான் அங்கு இருக்கவில்லை. ஆனால், ஆம், அந்தச் செல்வராசு தான். உங்களை அங்கு தான் அறிமுகம். அப்புறம் இங்கே மீண்டும் பேசிக் கொண்டோம் – http://blog.selvaraj.us/archives/227#comment-28988