• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« ஒருங்குறிச் செருப்பு
பேபி டாலர் மில்லியன் »

சொல்லாத காதல்

Feb 27th, 2006 by இரா. செல்வராசு

Baden River, Swiss

என் மோனம் சொல்லாத
காதலையா
என் வார்த்தைகள்
சொல்லி விடப் போகின்றன?

வார்த்தைகள் மட்டுமல்ல
அன்று புதிதாய்க் கொய்த
வண்ண மலர்கள் கூடச்
சொல்ல உதவாது
என் காதலை.

கருகும்
நீரின்றித் துவளும்
நாட்பட உலரும்
ஒரு மலரைப் போன்றதல்ல
என் காதல்.

மலர்கள் சுமக்கும்
நுரை ததும்பியோடும்
நதிநீர்க் கடியில்
நிரந்தரமாய் ஆழக் கிடக்கும்
கறுவெண் மணல் போன்றது.

கங்குப்பொறியல்ல தோழி
அது ஒரு
கால நிகழ்ப்பு.

Baden River, Swiss

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in கவிதைகள்

7 Responses to “சொல்லாத காதல்”

  1. on 27 Feb 2006 at 5:39 am1மீனா.

    அருமை!

    //மலர்கள் சுமக்கும்
    நுரை ததும்பியோடும்
    நதிநீர்க் கடியில்
    நிரந்தரமாய் ஆழக் கிடக்கும்
    கறுவெண் மணல் போன்றது.//

    வித்யாசமான எடுத்துக்காட்டு!

  2. on 27 Feb 2006 at 5:00 pm2செல்வராஜ்

    மீனா, உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. நீள யோசித்து எழுதினேன். ஒரு முயற்சி தான்.

  3. on 27 Feb 2006 at 5:18 pm3இராதாகிருஷ்ணன்

    நன்றாயுள்ளது கவிதை!

    (வேறு: இன்னும் பெங்களூரில் உள்ளீர்களா இல்லை ஊருக்குத் திரும்பியாயிற்றா?)

  4. on 27 Feb 2006 at 8:25 pm4செல்வராஜ்

    நன்றி இராதா. இப்பதிவில் படத்தில் இருப்பது ‘பாடன்’ நதி தான். தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

    (நாங்கள் சனவரியில் ஊர் திரும்பி விட்டோம்.)

  5. on 01 Mar 2006 at 10:17 pm5krishnamurthy

    ????!!!!

  6. on 04 Mar 2006 at 2:20 pm6Nithya

    Selvaraj,

    Nice poem. Especially liked the first four lines.

    I have always liked to read poems but have never managed to write one.

    Good attempt. Keep them coming.

  7. on 26 Dec 2010 at 10:13 am7mohamedalijlnnah

    காமம் நிமிடத்தில் நின்று மறையும்
    காதல் காலத்தில் ஒன்றி நிற்கும்

    காதல் வர காரணம் இல்லை
    மோதல் வர காரணம் உண்டு

    காதல் கவிதை எழுத அனுபவம் வேண்டும் என்ற விதி இல்லை காரணம் காதல் உயிருடன் ஒன்றியது.

    இறைவன் மீது கொண்ட காதல் சுவனத்தின் வழி

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook