• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« பனம்பூர் கடலில் இறைவனைக் காணல்
தன்னச்சில் மெல்லச் சுழலுது காலம் »

பசுமையும் வெண்மையும்

Dec 30th, 2005 by இரா. செல்வராசு

“நாங்க வர்றப்போ தரையெல்லாம் பச்சையா புல் இருந்துச்சு. மரத்துல இலை இருந்துச்சு.
இன்னிக்குக் கிளம்பிப் போனா வெள்ளையா பனி தான் இருக்கும். குளிரும்.
இருந்தாலும் எனக்கு ஜாலி தான்”

MSPaint Art (c) Nandhitha

இந்தப் பட ஓவியர் நந்திதா. என் மகளே. பெரியவளின் படத்துக்குப் போட்டியாக இவளும் வரைவேன் என்று கிளம்பி MSPaint வழியாய் இப்படி ஒன்றைப் படைத்தது எனக்கும் ஆச்சரியமே. ஆரோக்கியமான போட்டி என்பதை வரவேற்கலாம் தான்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in கண்மணிகள், வாழ்க்கை

4 Responses to “பசுமையும் வெண்மையும்”

  1. on 01 Jan 2006 at 9:21 am1Padma Arvind

    பயணம் இனிதாகட்டும். இங்கே வந்தவுடன் உங்களை தொடர்பு கொள்கிறேன். குடும்பத்தில் அனைவரும் நலமுடன் வளமும் பெற என் வாழ்த்துக்கள்

  2. on 01 Jan 2006 at 11:07 pm2செல்வராஜ்

    பத்மா, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நலமே வந்து சேர்ந்தோம். பிறகு மடல் எழுதுகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

  3. on 22 Jan 2006 at 2:22 pm3Nithya

    Selvaraj,

    Looks like your daugthers will start their own blogs very soon, as they are already using MS Paint.

  4. on 23 Jan 2006 at 9:53 am4செல்வராஜ்

    நித்யா, அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே வலைப்பதிவு இருக்கிறது. அதிகமாக விளம்பரமாகவில்லை. அவர்களின் முழுக் கட்டுப்பாட்டின் கீழும் இல்லை. தவிர, அவற்றை நிர்மாணித்துப் பராமரிப்பவர் கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை! 🙂

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook