• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« பெங்களூர் மழையில் நனைகின்ற பூங்காற்று – 5
அப்பாவின் வயது »

சாலையிற் போன மாடுகள்

Aug 7th, 2005 by இரா. செல்வராசு

ஊர்ப்பக்கம் போயிருந்தபோது கிராமம் ஒன்றின் சாலையில் மாடுகளைக் கூட்டிக் கொண்டு ரெண்டு பேர் போய்க்கொண்டிருந்தார்கள். சந்தைக்குப் போனவையா வாங்கி வரப்பட்டவையா தெரியவில்லை. வயதாகியிருந்தது. நின்று கொண்டிருந்த இடத்தைத் தாண்டிப் போயின.

சிறிது நேரம் கழித்துக் கார் அவர்களைத் தாண்டிப் போன போது ஒரு மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள் மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள். மாடுகளும் ஆசுவாசமாய் நின்று கொண்டிருந்தன. சலுப்பும் ஓய்வும் மாடுகளுக்கும் உண்டு. ஓட்டிகளுக்கும் உண்டு.

இன்னும் எத்தனை தூரமோ?

saalaiyil maadukal

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email this to a friend (Opens in new window)

Posted in பொது

4 Responses to “சாலையிற் போன மாடுகள்”

  1. on 07 Aug 2005 at 1:53 am1latha

    சலுப்பும் ஓய்வும் மாடுகளுக்கும் உண்டு. ஓட்டிகளுக்கும் உண்டு. இன்னும் எத்தனை தூரமோ?

    விடுமுறையில் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று ஓய்வெடுத்துவருவதைத்தானே குறிப்பிடுகிறீர்கள் ? :-))

  2. on 07 Aug 2005 at 12:10 pm2செல்வராஜ்

    அட! உங்க விளக்கம் அருமையா இருக்கு லதா 🙂 அப்படியே வச்சுக்கலாம். எழுதி முடிச்சப்புறம் எனக்கே தெரியாமல் எதாவது ஒரு எழுத்திசம் இதிலே ஒளிஞ்சுக்கிட்டிருக்கலாம்னு நெனச்சேன். இப்படித் தடுக்கி உளுந்து கத்துக்கலாம்னு பாக்கறேன்! 🙂

  3. on 07 Aug 2005 at 8:14 pm3Ramya Nageswaran

    ஊருக்கு செல்லும் பொழுது மாடுகள் என்னையும் ஈர்க்கும். ஸ்கூலுக்கு சைக்கிளிலில் செல்லும் பொழுது குறுக்கே வந்த மாடுகள், காலேஜ் செல்லும் பொழுது நிதானமாக ரோடின் நடுவில் அமர்ந்து அசை போட்ட மாடுகள் என்று ஏதோ சில நினைவுகளை களறிவிடுவதால்..

    ஆனால் இப்பொழுதேல்லாம் சென்னையில் அதிக மாடுகள் கண்ணில் படுவதில்லை..

  4. on 21 Sep 2005 at 2:02 pm4சித்தன்

    கவலையே வேண்டாம் அடுத்தமுறை நீங்கள் ஊருக்கு வரும்போது வண்டிமாடுகளை தரிசிக்கவே முடியாது.வண்டிகளெல்லாம் விறகுக்காக உடைக்கப்படுகின்றன-மாடுகள் விலை சாதாரண விவசாயி வாங்கும் வகையில் இல்லை-கேரளாவிற்கு[..] அனுப்பப்படும் மாடுகளே அதிகம்-மாட்டுவண்டிகள் இனி மாண்டவண்டிகள்.

  • About

    Profile
    இரா. செல்வராசு
    விரிவெளித் தடங்கள்
    There are 292 Posts and 2,400 Comments so far.

  • Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • அ.பசுபதி on வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • இலக்குமணன் on குந்தவை
    • ராஜகோபால் அ on குந்தவை
    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries RSS
    • Comments RSS
    • WordPress.org

இரா. செல்வராசு © 2022 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook


loading Cancel
Post was not sent - check your email addresses!
Email check failed, please try again
Sorry, your blog cannot share posts by email.