பெங்களூர்ல நாலஞ்சு நாளா மழையில்லை. நல்லா வெய்யலடிக்குது.
சென்னையில தான் புயல்/மழை வருதுன்னு சொல்றாங்களே 🙁
ஓவியர் நிவேதிதா, என் மகள். அறி|புனை அருளிடம் சிஷ்யையாகச் சேர்த்து விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். 🙂
பெங்களூர்ல நாலஞ்சு நாளா மழையில்லை. நல்லா வெய்யலடிக்குது.
சென்னையில தான் புயல்/மழை வருதுன்னு சொல்றாங்களே 🙁
ஓவியர் நிவேதிதா, என் மகள். அறி|புனை அருளிடம் சிஷ்யையாகச் சேர்த்து விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். 🙂
Tags: பொது
5 responses so far ↓
1 இரத்தினவேலு // Dec 9, 2005 at 8:49 pm
திருச்சியில் நல்ல மழை கொட்டுகின்றது
2 தாணு // Dec 9, 2005 at 11:29 pm
பெங்களூர் வெயிலிலும் நிவேதிதாவின் படம் கண்ணுக்கு பசுமையாக உள்ளது!!
3 Ira.Ilamseziyan // Dec 10, 2005 at 7:01 am
படம் மிக அருமை. இன்னொரு விஷயம் கோவப் படாதிங்க. ஏன் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர் கிடைக்கவில்லையா?
4 Vimala // Dec 13, 2005 at 1:26 pm
I like the way she has drawn the Sun and the colors of the girl’s dress.
5 செல்வராஜ் // Dec 28, 2005 at 11:47 am
இளஞ்செழியன், உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது. பெண்களுக்குத் தமிழ்ப்பெயர் பற்றிய உங்கள் கேள்வி நியாயமானதே. அப்படித் தான் வைக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்து இப்படியாக அமைந்து போன நிகழ்வுகளின் கதையைத் தனிப் பதிவாகவே எழுதிவிடலாம் 🙂
விமலா, ஊர் வந்த மாயம் என்ன? ஊர் சென்ற வேகம் என்ன?