ஒரு விசயேந்திரர்(ன்) எழுந்து நிற்கவில்லை என்பதால் தமிழ்த்தாய்க்கு ஓர் இழுக்கும் இல்லை. தமிழின் சிறப்புக்கும் செழுமைக்கும் ஒரு பங்கமும் இல்லை. சிறுமைப்பட்டுப் போனதென்னவோ சின்னவர், காஞ்சியின் மடத்தலைவர் தான். நிற்காத காரணமாய் முன்னும் பின்னும் முரணாய்க் கருத்துகளை வெளியிடுவதில் இருந்தே தவறு செய்துவிட்ட அவர்களின் தடுமாற்றம் தெரிகிறது. ஆனாலும் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், வருத்தம் தெரிவிக்கவும் அவர்களின் அகந்தை இடந்தராது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது வெளிப்படையான சட்டமில்லை தான். ஆனால், அதுவே பொது […]
Tag Archive 'தமிழ்த்தாய் வாழ்த்து'
-
About
இரா. செல்வராசு
விரிவெளித் தடங்கள்
There are 285 Posts and 2,389 Comments so far. -
அண்மைய இடுகைகள்
பின்னூட்டங்கள்
- mohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு
- GANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்
- இரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்
- மதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்
- மதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்
- இரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்
- சொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்
- இரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்
கட்டுக்கூறுகள்
- இணையம் (20)
- இலக்கியம் (14)
- கடிதங்கள் (11)
- கணிநுட்பம் (18)
- கண்மணிகள் (28)
- கவிதைகள் (6)
- கொங்கு (11)
- சமூகம் (27)
- சிறுகதை (8)
- தமிழ் (23)
- திரைப்படம் (7)
- பயணங்கள் (54)
- பொது (58)
- பொருட்பால் (2)
- யூனிகோடு (6)
- வாழ்க்கை (107)
- வேதிப்பொறியியல் (7)
அட்டாலி (பரண்)
Site Meter
Meta