"குந்தவை என்னும் பெயருக்குக் குறிப்பாக ஏதேனும் பொருள் இருக்கிறதா?", என வினவியிருந்தார் நண்பரொருவர். சோழப்பேரசில் புகழ்வாய்ந்த ஒரு பெண்ணும், மாமன்னன் இராசராசனின் தமக்கையும், வந்தியத்தேவனின் மனைவியுமானவரின் பெயருக்குக் காரணம் என்னவென்று இதுகாரும் நான் சிந்தித்ததில்லை. ஆனால், இப்படியொரு புதிய தேடல் பலவாறாக என்னைச் செலுத்தியதன் விளைவே இப்பதிவு. குந்தவையின் பெயர்க்காரணம் என்ன? ஒரு பகுபதமாய்க் கொண்டு அப்பெயரைப் பிரித்து எழுதினால் ‘குந்தம்+ஐ’ என்றோ, ‘குந்தம்+அவ்வை’ என்றோ கருத இடம் இருக்கிறது. தமிழில் ‘ஐ’ என்னும் பெயர்ச்சொல்லுக்குத் தலைவன் […]
Tag Archive 'சாளுக்கியர்'
-
About
இரா. செல்வராசு
விரிவெளித் தடங்கள்
There are 292 Posts and 2,400 Comments so far. -
அண்மைய இடுகைகள்
பின்னூட்டங்கள்
- அ.பசுபதி on வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
- இலக்குமணன் on குந்தவை
- ராஜகோபால் அ on குந்தவை
- இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
- RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
- Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
- இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
- THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
கட்டுக்கூறுகள்
- இணையம் (22)
- இலக்கியம் (16)
- கடிதங்கள் (11)
- கணிநுட்பம் (18)
- கண்மணிகள் (28)
- கவிதைகள் (6)
- கொங்கு (11)
- சமூகம் (30)
- சிறுகதை (8)
- தமிழ் (26)
- திரைப்படம் (8)
- பயணங்கள் (54)
- பொது (61)
- பொருட்பால் (3)
- யூனிகோடு (6)
- வாழ்க்கை (107)
- வேதிப்பொறியியல் (7)
அட்டாலி (பரண்)
Site Meter
Meta