<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>
<channel>
	<title>Comments for இரா. செல்வராஜ்</title>
	<link>http://blog.selvaraj.us</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Fri, 19 Mar 2010 11:10:27 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
		<item>
		<title>Comment on அன்புள்ள ரஜினிகாந்த் by ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/200#comment-42719</link>
		<dc:creator>ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</dc:creator>
		<pubDate>Wed, 17 Mar 2010 11:01:41 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/200#comment-42719</guid>
		<description>ஒரு சாதாரண ரசிகன் என்ற பார்வையில் வியப்பாய் தெரியவில்லை. ஆனால் இன்று செல்வராஜ் என்றொரு பிம்பம் இரண்டு நாட்களாக உருவாகி உள்ளே இருந்தது இந்த கட்டுரையை படித்த போது ரசிப்பு என்பதற்கு நோக்கம் வரையறை தன்மை என்று எதுவும் கிடையாது என்பதை புரிந்து கொண்டேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>ஒரு சாதாரண ரசிகன் என்ற பார்வையில் வியப்பாய் தெரியவில்லை. ஆனால் இன்று செல்வராஜ் என்றொரு பிம்பம் இரண்டு நாட்களாக உருவாகி உள்ளே இருந்தது இந்த கட்டுரையை படித்த போது ரசிப்பு என்பதற்கு நோக்கம் வரையறை தன்மை என்று எதுவும் கிடையாது என்பதை புரிந்து கொண்டேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on ஐந்தில் வளையாதது by ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/306#comment-42687</link>
		<dc:creator>ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 13:21:19 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/306#comment-42687</guid>
		<description>அழகாய் இருக்கிறீர்கள், அழகான முயற்சிகளுடன்?</description>
		<content:encoded><![CDATA[<p>அழகாய் இருக்கிறீர்கள், அழகான முயற்சிகளுடன்?</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும் by ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-42684</link>
		<dc:creator>ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 05:38:04 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-42684</guid>
		<description>ஒவ்வொரு தலைப்பையும் படித்துக் கொண்டே வரும் போது இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்று கேட்க தோன்றுகிறது.

இதன் தாக்கத்தை ஆங்கில மீடியமும் அரைலூசு பெற்றோர்களும் என்று வேர்ட்ப்ரஸ் ல் படைத்தேன்.

உங்கள் எழுத்தின் பலம் என்பது கும்மி இல்லாமல் வளர்ந்து கொண்டுருக்கும் மம்மி உலகத்தை பலரும் புரிந்துணர்வை உருவாக்கிய அழகு தான் உங்கள் வெற்றி.

ஏதும் புத்தகம் எழுதி உள்ளீர்களா?</description>
		<content:encoded><![CDATA[<p>ஒவ்வொரு தலைப்பையும் படித்துக் கொண்டே வரும் போது இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்று கேட்க தோன்றுகிறது.</p>
<p>இதன் தாக்கத்தை ஆங்கில மீடியமும் அரைலூசு பெற்றோர்களும் என்று வேர்ட்ப்ரஸ் ல் படைத்தேன்.</p>
<p>உங்கள் எழுத்தின் பலம் என்பது கும்மி இல்லாமல் வளர்ந்து கொண்டுருக்கும் மம்மி உலகத்தை பலரும் புரிந்துணர்வை உருவாக்கிய அழகு தான் உங்கள் வெற்றி.</p>
<p>ஏதும் புத்தகம் எழுதி உள்ளீர்களா?</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on தமிழ்மணம்/வலைப்பதிவு குறித்த தொடர் சிந்தனைகள் ( 1 ?) by ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-42683</link>
		<dc:creator>ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 05:28:08 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-42683</guid>
		<description>எனக்குப் படிக்க ஆர்வத்தை அளிக்காதவை என்று பார்த்தால், சும்மா கூட்டம் சேர்க்கும் நோக்கத்துடன் பரபரப்புக் காட்டுபவர்கள், எதுவும் மெனக்கெடாமல் சும்மா ரெண்டு வரியை எழுதிப் போட்டுவிட்டுப் பின்னூட்டம் இடுங்கள், நட்சத்திரத்திலே குத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள், வெறும் சினிமா அரசியல் என்று ஊறியதையே வழித்துப் போட்டுக் கொண்டிருப்பவர்கள், தமிழார்வம் உள்ளவர்களைக் கிண்டலடிப்பவர்கள், தமக்குப் பிடிக்காதவர்கள் என்பதாலேயே காரணம் இன்றிப் பிறரை எள்ளிக் கொண்டிருப்பவர்கள் என்று இப்படிப் பல இருக்கின்றன. ஆனால் இப்படி எழுதுவதற்கு இவர்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு ஆர்வம் இல்லை, அவ்வளவு தான். நான் ஒதுங்கிப் போகிறேன்.

ஒத்த சிந்தனைகள்.........</description>
		<content:encoded><![CDATA[<p>எனக்குப் படிக்க ஆர்வத்தை அளிக்காதவை என்று பார்த்தால், சும்மா கூட்டம் சேர்க்கும் நோக்கத்துடன் பரபரப்புக் காட்டுபவர்கள், எதுவும் மெனக்கெடாமல் சும்மா ரெண்டு வரியை எழுதிப் போட்டுவிட்டுப் பின்னூட்டம் இடுங்கள், நட்சத்திரத்திலே குத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள், வெறும் சினிமா அரசியல் என்று ஊறியதையே வழித்துப் போட்டுக் கொண்டிருப்பவர்கள், தமிழார்வம் உள்ளவர்களைக் கிண்டலடிப்பவர்கள், தமக்குப் பிடிக்காதவர்கள் என்பதாலேயே காரணம் இன்றிப் பிறரை எள்ளிக் கொண்டிருப்பவர்கள் என்று இப்படிப் பல இருக்கின்றன. ஆனால் இப்படி எழுதுவதற்கு இவர்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு ஆர்வம் இல்லை, அவ்வளவு தான். நான் ஒதுங்கிப் போகிறேன்.</p>
<p>ஒத்த சிந்தனைகள்&#8230;&#8230;&#8230;</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on சுவீடன்: மொழியும் நாடும் by ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/143#comment-42682</link>
		<dc:creator>ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 05:22:15 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/143#comment-42682</guid>
		<description>ஒரு சிறிய பதிவு அதற்குள் முக்கிய முதன்மையான தகவல்கள்.  பகிர்ந்த தரமான விமர்சனங்கள்.

நீங்கள் சொன்னது போல் நாம் முயற்சி செய்தால் என்ன எண்ணம் இருந்தாலே போதுமானது.

நான் அடிக்கடி பார்த்து வியந்து கொண்டுருப்பது.  ஆங்கில வழி கல்வி வேண்டும் என்று விரும்புவர்கள் அந்த ஆங்கிலத்தை பள்ளியும் சரியாக சொல்லிக்கொடுப்பது இல்லை.  வீட்டிலும் அதை முன் எடுத்து செல்ல அக்கறை படுபவர்கள் எவரும் இல்லை.  திருநங்கை போல் இரண்டு மொழியும் அறைகுறையாய் தங்கிலீஷ் ஆகி சகிக்க முடியவில்லை.

உணரும் நாள் எந்நாள்?
எவரோ?</description>
		<content:encoded><![CDATA[<p>ஒரு சிறிய பதிவு அதற்குள் முக்கிய முதன்மையான தகவல்கள்.  பகிர்ந்த தரமான விமர்சனங்கள்.</p>
<p>நீங்கள் சொன்னது போல் நாம் முயற்சி செய்தால் என்ன எண்ணம் இருந்தாலே போதுமானது.</p>
<p>நான் அடிக்கடி பார்த்து வியந்து கொண்டுருப்பது.  ஆங்கில வழி கல்வி வேண்டும் என்று விரும்புவர்கள் அந்த ஆங்கிலத்தை பள்ளியும் சரியாக சொல்லிக்கொடுப்பது இல்லை.  வீட்டிலும் அதை முன் எடுத்து செல்ல அக்கறை படுபவர்கள் எவரும் இல்லை.  திருநங்கை போல் இரண்டு மொழியும் அறைகுறையாய் தங்கிலீஷ் ஆகி சகிக்க முடியவில்லை.</p>
<p>உணரும் நாள் எந்நாள்?<br />
எவரோ?</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on ஊர் நிலை by ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/305#comment-42680</link>
		<dc:creator>ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 02:31:54 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/305#comment-42680</guid>
		<description>கடல் கடந்து வந்து பெற்றுச் சென்ற குற்ற உணர்ச்சிகள் எந்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்கி இருக்கிறதோ திருப்பூருக்கும் காரைக்குடிக்கும் உள்ள 300 கிமீ தொலைவில் பயணம் தொடங்குவது முதல் திரும்பவும் வந்து சேர்வது முதல் கிடைக்கும் மன உளைச்சல் சொல்லி மாளாது.

குறிப்பாக பிறந்த ஊரில் வளர்ந்து நிற்பவர்களின் பிரம்மாண்டம் எந்த எழுத்திலும் வடிக்க இயலாது.  

உங்கள் அப்பா நலமாய் வாழ எந்நாளும் வாழ்த்துகள்.

தேவியர் இல்லம் திருப்பூர்</description>
		<content:encoded><![CDATA[<p>கடல் கடந்து வந்து பெற்றுச் சென்ற குற்ற உணர்ச்சிகள் எந்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்கி இருக்கிறதோ திருப்பூருக்கும் காரைக்குடிக்கும் உள்ள 300 கிமீ தொலைவில் பயணம் தொடங்குவது முதல் திரும்பவும் வந்து சேர்வது முதல் கிடைக்கும் மன உளைச்சல் சொல்லி மாளாது.</p>
<p>குறிப்பாக பிறந்த ஊரில் வளர்ந்து நிற்பவர்களின் பிரம்மாண்டம் எந்த எழுத்திலும் வடிக்க இயலாது.  </p>
<p>உங்கள் அப்பா நலமாய் வாழ எந்நாளும் வாழ்த்துகள்.</p>
<p>தேவியர் இல்லம் திருப்பூர்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on என்னைப் பற்றி by ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</title>
		<link>http://blog.selvaraj.us/about-me#comment-42679</link>
		<dc:creator>ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 02:24:36 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/about-me#comment-42679</guid>
		<description>வணக்கம் திரு செல்வராஜ்

1. உங்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள தாங்கள் அனுப்பிய இந்த வலைதள முகவரி முதல் ஆச்சரியம்.

2. எம்.எஸ்.உதயமூர்த்தி போலவே அமெரிக்காவில் வாழ்ந்தாலும் எண்ணங்கள் முழுவதும் தமிழர் தமிழ் மொழி மேல் இருப்பது அடுத்த ஆச்சரியம்.
3. பல முறை தமிழ்மணத்தில் வரும் பதில் கடிதங்கள் மூலம் பயன்படுத்தப்படும் தமிழ் வார்த்தைகள் இன்றளவில் எனக்கு ஒரு விதமான வெட்கத்தையும் தயக்கத்தையும் தான் உருவாக்கிக் கொண்டுருக்கிறது.  இந்த அளவிற்கு ஆழ்ந்த புரிந்துணர்வுடன் ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டுருக்கும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.
4. கரிசல்காட்டு கதைகள் படிக்கும் போது அந்த இடத்திற்குள் நாம் சென்றது போல் உணர்வுகள் முழுமையாக மாறியிருக்கும்.  உங்கள் இடுகையின் எழுத்து மற்றும தள வடிவமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது.
5. ஈரோடு என்றாலே சற்று அதிக அறிவை தந்து விடுமோ?

புரிந்துணர்வுடன் உங்களை தொடரும்
ஜோதி கணேசன்
தேவியர் இல்லம் திருப்பூர்</description>
		<content:encoded><![CDATA[<p>வணக்கம் திரு செல்வராஜ்</p>
<p>1. உங்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள தாங்கள் அனுப்பிய இந்த வலைதள முகவரி முதல் ஆச்சரியம்.</p>
<p>2. எம்.எஸ்.உதயமூர்த்தி போலவே அமெரிக்காவில் வாழ்ந்தாலும் எண்ணங்கள் முழுவதும் தமிழர் தமிழ் மொழி மேல் இருப்பது அடுத்த ஆச்சரியம்.<br />
3. பல முறை தமிழ்மணத்தில் வரும் பதில் கடிதங்கள் மூலம் பயன்படுத்தப்படும் தமிழ் வார்த்தைகள் இன்றளவில் எனக்கு ஒரு விதமான வெட்கத்தையும் தயக்கத்தையும் தான் உருவாக்கிக் கொண்டுருக்கிறது.  இந்த அளவிற்கு ஆழ்ந்த புரிந்துணர்வுடன் ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டுருக்கும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.<br />
4. கரிசல்காட்டு கதைகள் படிக்கும் போது அந்த இடத்திற்குள் நாம் சென்றது போல் உணர்வுகள் முழுமையாக மாறியிருக்கும்.  உங்கள் இடுகையின் எழுத்து மற்றும தள வடிவமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது.<br />
5. ஈரோடு என்றாலே சற்று அதிக அறிவை தந்து விடுமோ?</p>
<p>புரிந்துணர்வுடன் உங்களை தொடரும்<br />
ஜோதி கணேசன்<br />
தேவியர் இல்லம் திருப்பூர்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on ஐந்தில் வளையாதது by முகமதலி ஜின்னா</title>
		<link>http://blog.selvaraj.us/archives/306#comment-42488</link>
		<dc:creator>முகமதலி ஜின்னா</dc:creator>
		<pubDate>Wed, 17 Feb 2010 08:46:03 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/306#comment-42488</guid>
		<description>பரத நாட்டியட்தில்  ,கர்நாடக  சங்கீதத்தில்  உள்ள  இனிமை எதிலும் கிடைக்காது . செவிகள் கேட்க சாரமது. நல்லா இருக்கு</description>
		<content:encoded><![CDATA[<p>பரத நாட்டியட்தில்  ,கர்நாடக  சங்கீதத்தில்  உள்ள  இனிமை எதிலும் கிடைக்காது . செவிகள் கேட்க சாரமது. நல்லா இருக்கு</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on ஐந்தில் வளையாதது by முகமதலி ஜின்னா</title>
		<link>http://blog.selvaraj.us/archives/306#comment-42487</link>
		<dc:creator>முகமதலி ஜின்னா</dc:creator>
		<pubDate>Wed, 17 Feb 2010 08:39:58 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/306#comment-42487</guid>
		<description>பரத நட்டியட்தில்  ,கர்நாடக  சங்கீதத்ல்  உள்ள  இனிமை எதிலும் கிடைக்காது .</description>
		<content:encoded><![CDATA[<p>பரத நட்டியட்தில்  ,கர்நாடக  சங்கீதத்ல்  உள்ள  இனிமை எதிலும் கிடைக்காது .</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Comment on ஐந்தில் வளையாதது by முகமதலி ஜின்னா</title>
		<link>http://blog.selvaraj.us/archives/306#comment-42485</link>
		<dc:creator>முகமதலி ஜின்னா</dc:creator>
		<pubDate>Wed, 17 Feb 2010 04:16:16 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/306#comment-42485</guid>
		<description>Home away from home,</description>
		<content:encoded><![CDATA[<p>Home away from home,</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
