• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« எழில்மிகு செய்தியோடை
குழந்தை வளர்ப்பும் அன்பும் »

கோணப் புளியங்கா

Dec 9th, 2004 by இரா. செல்வராசு

காட்டு வேலியில மொளச்ச
கொவ்வாப் பழமும் – வெல்லம்
போட்டு இடிச்சுத் தின்ன
புளியங் கொழுந்தும்

மாட்டு வண்டி லாரியில
உருவுன சக்கரக்கரும்பும்
உலுக்குன மரத்துக் கடியில
பொறுக்குன கோணப் புளியங்காவும்

கன்னம் பூராஇலுக்கிக் கிட்டு
ஈச்ச பனம் பழமும்
இன்னும் பெருவெரலு உட்டு
உறுஞ்சுன எளநொங்கும்

எதுவுமே தெரியாம
எம்புள்ளைக வளருது
எல்லாமுங் கெடைக்குற
அமெரிக்கத் தேசத்துல.

* * * *

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in கவிதைகள், வாழ்க்கை

6 Responses to “கோணப் புளியங்கா”

  1. on 10 Dec 2004 at 12:12 am1meena

    ஆகா!நெஜந்தான் செல்வராஜ் !

    இதெல்லாமும் இப்ப கிராமத்திலேயே
    இருந்தாலும் கிடைக்குமா?
    கிராமமெல்லாம்தான் நகரம் ஆகிவிட்டதே?

  2. on 10 Dec 2004 at 12:12 am2ராசா

    🙂

  3. on 10 Dec 2004 at 8:12 am3ராதா

    அந்த காலத்த நெனச்சா பெருமூச்சு மட்டுந்தான் மிஞ்சுதுங்க.

  4. on 10 Dec 2004 at 10:12 am4Meyyappan

    ‘கோணப் புளியங்கா’ என்று படித்தவுடனே , கடவாய்ப்பல் கூச, நுனி நாக்கு என்னையறியாமல் சப்புக்கொட்டுகிறது 😉 காலையில் வந்து படித்தவுடன் சிறிது நேரம் பழைய பள்ளிக்கூட ஞாபகங்களை நினைத்துக் கொண்டிருந்தேன்.

  5. on 10 Dec 2004 at 11:12 am5Balaji-paari

    Selva,
    kalakki teenga…
    Arumaiyana pathivu…
    Oru nimisham,
    Kona puliyangaa( seeni puliyangaa-nnum solvaanga..) aanaa, pollachi-la KP-nnu thaan ennakku arimugam. Ennoda anna thaan kondu vanthu koduththaar mutha muthalaa.
    Aiyooo.. Engeyo poitaen…

  6. on 11 Dec 2004 at 12:12 am6செல்வராஜ்

    எல்லோருக்கும் நன்றி.
    மெய்யப்பன், ரொம்ப நாளா உங்களப் பார்க்க முடியல்லே. முக்கியமான வேலையில் இருக்கீங்கன்னு உங்க கடைசிப் பதிவு சொல்லுது. சந்தோஷமாய் இருங்க.
    பாலாஜி-பாரி, என் மனைவி கூடச் சீனிப் புளியங்கான்னு தான் அதிகம் கேள்விப் பட்டிருப்பதாய்ச் சொன்னார். நான் இந்தத் தலைப்பு வைப்பதற்கு அவரும் ஒரு காரணம்.

  • About

    Profile
    இரா. செல்வராசு
    விரிவெளித் தடங்கள்
    There are 292 Posts and 2,400 Comments so far.

  • Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • அ.பசுபதி on வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • இலக்குமணன் on குந்தவை
    • ராஜகோபால் அ on குந்தவை
    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2023 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook