<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>
<channel>
	<title>Comments on: ராசாக் கோயில்</title>
	<link>http://blog.selvaraj.us/archives/88</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Sun, 20 May 2012 22:39:02 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
		<item>
		<title>By: இரா. செல்வராசு &#187; Blog Archive &#187; கிரந்தம் (இயன்றவரை) தவிர்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/88#comment-49587</link>
		<dc:creator>இரா. செல்வராசு &#187; Blog Archive &#187; கிரந்தம் (இயன்றவரை) தவிர்</dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2012 04:20:53 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/88#comment-49587</guid>
		<description>[...] கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சா</description>
		<content:encoded><![CDATA[<p>[&#8230;] கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சா</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: இரா. செல்வராசு</title>
		<link>http://blog.selvaraj.us/archives/88#comment-49586</link>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2012 04:13:32 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/88#comment-49586</guid>
		<description>இன்று தான் பார்த்தேன். ராசாவையன் செயா டி.வி. வரைக்கும் போய்ட்டார். கீழே இருக்கும் யூட்யூப் துண்டில் 8:15க்கு மேல் ராசாக் கோயில் விவரங்கள் வருகின்றன. 

http://www.youtube.com/watch?v=5F6ZCv0Jshs&#038;feature=player_embedded</description>
		<content:encoded><![CDATA[<p>இன்று தான் பார்த்தேன். ராசாவையன் செயா டி.வி. வரைக்கும் போய்ட்டார். கீழே இருக்கும் யூட்யூப் துண்டில் 8:15க்கு மேல் ராசாக் கோயில் விவரங்கள் வருகின்றன. </p>
<p><a href="http://www.youtube.com/watch?v=5F6ZCv0Jshs&#038;feature=player_embedded" rel="nofollow">http://www.youtube.com/watch?v=5F6ZCv0Jshs&#038;feature=player_embedded</a></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/88#comment-43161</link>
		<dc:creator>ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</dc:creator>
		<pubDate>Sun, 30 May 2010 15:54:23 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/88#comment-43161</guid>
		<description>விபரம் தெரிந்து இந்த குலதெய்வ வழிபாடு கட்டாயம் தேவை என்று உணர்வு ஊட்டப்பட்டது போது எனக்கும் தோன்றிய அதே உணர்வு தான்.  எத்தனை தலைமுறைகள் இங்கு வந்து பேசி சிரித்து சண்டை போட்டு போய் இருப்பார்கள்.  எத்தனை முக்கினாலும் குடும்பத்தில் முன்னால் உள்ள மூன்றாவது தலைமுறைகளை அவர்களைக் குறித்து வாழ்ந்த வாழ்க்கை குறித்து வௌவால் போல் தொங்கினாலும் திரட்ட முடியவில்லை.  கோவில் இருக்கிறது.  மக்கள் மனதில் பழமை இருக்கிறது.  வளராத எண்ணங்களுடன் வாய்ப்புகளை உருவாக்காமலே வாழ்ந்தும் முடிந்து இருக்கிறார்கள்.  இன்று கேள்விகள் அதிகம் வரும் போது அவஸ்த்தையாய் தெரிகின்றோம்.

மற்றொரு ஆச்சரியம் கழிப்பறை, பள்ளிக்கூடம், சாலை போன்ற வசதிகளுக்கு அரசாங்கத்தை மட்டும் நம்பும் மக்கள் எப்படித்தான் இந்த கோவில் திருப்பணிகளில் சொல்லி வைத்தாற் போல் இத்தனை  ஒற்றுமையாய் இருக்கிறார்கள் என்று தினமும் ஆச்சரியப்பட்டுக் கொள்வதுண்டு.</description>
		<content:encoded><![CDATA[<p>விபரம் தெரிந்து இந்த குலதெய்வ வழிபாடு கட்டாயம் தேவை என்று உணர்வு ஊட்டப்பட்டது போது எனக்கும் தோன்றிய அதே உணர்வு தான்.  எத்தனை தலைமுறைகள் இங்கு வந்து பேசி சிரித்து சண்டை போட்டு போய் இருப்பார்கள்.  எத்தனை முக்கினாலும் குடும்பத்தில் முன்னால் உள்ள மூன்றாவது தலைமுறைகளை அவர்களைக் குறித்து வாழ்ந்த வாழ்க்கை குறித்து வௌவால் போல் தொங்கினாலும் திரட்ட முடியவில்லை.  கோவில் இருக்கிறது.  மக்கள் மனதில் பழமை இருக்கிறது.  வளராத எண்ணங்களுடன் வாய்ப்புகளை உருவாக்காமலே வாழ்ந்தும் முடிந்து இருக்கிறார்கள்.  இன்று கேள்விகள் அதிகம் வரும் போது அவஸ்த்தையாய் தெரிகின்றோம்.</p>
<p>மற்றொரு ஆச்சரியம் கழிப்பறை, பள்ளிக்கூடம், சாலை போன்ற வசதிகளுக்கு அரசாங்கத்தை மட்டும் நம்பும் மக்கள் எப்படித்தான் இந்த கோவில் திருப்பணிகளில் சொல்லி வைத்தாற் போல் இத்தனை  ஒற்றுமையாய் இருக்கிறார்கள் என்று தினமும் ஆச்சரியப்பட்டுக் கொள்வதுண்டு.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/88#comment-337</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 1999 00:00:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/88#comment-337</guid>
		<description>சென்ற முறை சில பல காரணங்களால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை காசி. நீங்கள் சொன்ன வரலாறு பற்றிய ஆதங்கங்கள் எனக்கும் உண்டு. இம்முறை விழாவின் போது ஏதோ புத்தகம் வெளியிட்டிருப்பதாய் அறிந்தேன். பார்க்க வேண்டும் - எதேனும் அதிக விவரங்கள் இருக்கிறதா என்று.</description>
		<content:encoded><![CDATA[<p>சென்ற முறை சில பல காரணங்களால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை காசி. நீங்கள் சொன்ன வரலாறு பற்றிய ஆதங்கங்கள் எனக்கும் உண்டு. இம்முறை விழாவின் போது ஏதோ புத்தகம் வெளியிட்டிருப்பதாய் அறிந்தேன். பார்க்க வேண்டும் - எதேனும் அதிக விவரங்கள் இருக்கிறதா என்று.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: காசி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/88#comment-338</link>
		<dc:creator>காசி</dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 1999 00:00:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/88#comment-338</guid>
		<description>செல்வா,

வௌவால்களை முதன்முதலில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தான் பார்த்தேன். கோயில் பிரகாரத்தில் கூரையில். ஒரு வித வீச்சமும் அருவெருப்பும் இருந்தது. மரங்களில் கண்டதில்லை. 

குலதெய்வங்கள் என்றுமே சுவாரசியமானவை, புதிரானவை, இன்னும் கொஞ்சம் முறையான வரலாறை ஏன் இவர்கள் வைத்துச் சென்றிருக்கக்கூடாது என்று ஆதங்கத்தை ஏற்படுத்துபவை.

சென்ற முறை ஊருக்குப் போனபொது போனீர்களா?
</description>
		<content:encoded><![CDATA[<p>செல்வா,</p>
<p>வௌவால்களை முதன்முதலில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தான் பார்த்தேன். கோயில் பிரகாரத்தில் கூரையில். ஒரு வித வீச்சமும் அருவெருப்பும் இருந்தது. மரங்களில் கண்டதில்லை. </p>
<p>குலதெய்வங்கள் என்றுமே சுவாரசியமானவை, புதிரானவை, இன்னும் கொஞ்சம் முறையான வரலாறை ஏன் இவர்கள் வைத்துச் சென்றிருக்கக்கூடாது என்று ஆதங்கத்தை ஏற்படுத்துபவை.</p>
<p>சென்ற முறை ஊருக்குப் போனபொது போனீர்களா?</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

