<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>
<channel>
	<title>Comments on: உதிரிப் பூக்கள்</title>
	<link>http://blog.selvaraj.us/archives/76</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Sat, 04 Feb 2012 23:59:35 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
		<item>
		<title>By: Kannan</title>
		<link>http://blog.selvaraj.us/archives/76#comment-44645</link>
		<dc:creator>Kannan</dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2011 10:17:47 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/76#comment-44645</guid>
		<description>மிகவும் அருமை</description>
		<content:encoded><![CDATA[<p>மிகவும் அருமை</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ishareu</title>
		<link>http://blog.selvaraj.us/archives/76#comment-44163</link>
		<dc:creator>ishareu</dc:creator>
		<pubDate>Fri, 05 Nov 2010 19:43:50 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/76#comment-44163</guid>
		<description>உண்மைதான் ஐயா,
ஆதாரம் இங்கே http://laraherbal.com/yoga/cure_for_asthma.html</description>
		<content:encoded><![CDATA[<p>உண்மைதான் ஐயா,<br />
ஆதாரம் இங்கே <a href="http://laraherbal.com/yoga/cure_for_asthma.html" rel="nofollow">http://laraherbal.com/yoga/cure_for_asthma.html</a></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Dubukku</title>
		<link>http://blog.selvaraj.us/archives/76#comment-273</link>
		<dc:creator>Dubukku</dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 1999 00:00:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/76#comment-273</guid>
		<description>செல்வராஜ் தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் !!!</description>
		<content:encoded><![CDATA[<p>செல்வராஜ் தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் !!!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Vassan</title>
		<link>http://blog.selvaraj.us/archives/76#comment-274</link>
		<dc:creator>Vassan</dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 1999 00:00:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/76#comment-274</guid>
		<description>செல்வராஜ்:

உங்களுடைய மகளின் இருமல் குறைந்து விட்டதா..

நினைவில் வைத்து அருமைக்காரர் பற்றி தெளிவித்தமைக்கு நன்றி.

அருமையா(ள்) அல்லது வரிசையா(ள்) என்றே
அண்ணியாரை அழைப்பது எமது குடும்ப அல்லது வகுப்பினத்தின் peculiar வழக்கமாய் இருக்கலாம் ! இது மாதரி உறவுகளை அழைக்கும் முறை எத்தனை உண்டோ தமிழினத்தில்..? மணப்பாறையைச் சேர்ந்த எமது மாமி ஒருவர் அவரது தந்தையை ஆயன் என்று அழைப்பார்...

கொலரா ஸ்பிரிங்ஸ் லிருந்து அல்புகர்க்கி பக்கம்தான் ( 300 சொச்ச மைல்) .அடுத்த தடவை வந்தால் இங்கு வந்து போக பாருங்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>செல்வராஜ்:</p>
<p>உங்களுடைய மகளின் இருமல் குறைந்து விட்டதா..</p>
<p>நினைவில் வைத்து அருமைக்காரர் பற்றி தெளிவித்தமைக்கு நன்றி.</p>
<p>அருமையா(ள்) அல்லது வரிசையா(ள்) என்றே<br />
அண்ணியாரை அழைப்பது எமது குடும்ப அல்லது வகுப்பினத்தின் peculiar வழக்கமாய் இருக்கலாம் ! இது மாதரி உறவுகளை அழைக்கும் முறை எத்தனை உண்டோ தமிழினத்தில்..? மணப்பாறையைச் சேர்ந்த எமது மாமி ஒருவர் அவரது தந்தையை ஆயன் என்று அழைப்பார்&#8230;</p>
<p>கொலரா ஸ்பிரிங்ஸ் லிருந்து அல்புகர்க்கி பக்கம்தான் ( 300 சொச்ச மைல்) .அடுத்த தடவை வந்தால் இங்கு வந்து போக பாருங்கள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ஈழநாதன்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/76#comment-275</link>
		<dc:creator>ஈழநாதன்</dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 1999 00:00:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/76#comment-275</guid>
		<description>சிறிது பிந்திய திருமண வாழ்த்துகள்.எங்களுக்கு மருத்துவக் குறிப்புகள் தருவதோடு நின்றுவிடாது மகளுக்கும் கொஞ்சம் கொடுங்கள்</description>
		<content:encoded><![CDATA[<p>சிறிது பிந்திய திருமண வாழ்த்துகள்.எங்களுக்கு மருத்துவக் குறிப்புகள் தருவதோடு நின்றுவிடாது மகளுக்கும் கொஞ்சம் கொடுங்கள்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: sundaravadivel</title>
		<link>http://blog.selvaraj.us/archives/76#comment-276</link>
		<dc:creator>sundaravadivel</dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 1999 00:00:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/76#comment-276</guid>
		<description>செல்வராஜ், எனக்கும் அந்தக் கொடுமையான அனுபவம் உண்டு. Albuterol கூடவே நான் எடுத்துக் கொள்ளும் இன்னொன்று Flovent எனப்படும் ஒரு தடுக்கும் மருந்து. Advair என்ற ஒன்றுமுண்டு. பக்க விளைவுகள் குறைந்த தடுப்பு மருந்துகள் இருப்பதாகவும் அறிகிறேன். உங்கள் மருத்துவர் மூலம் அறிந்திருப்பீர்கள், இருப்பினும்.</description>
		<content:encoded><![CDATA[<p>செல்வராஜ், எனக்கும் அந்தக் கொடுமையான அனுபவம் உண்டு. Albuterol கூடவே நான் எடுத்துக் கொள்ளும் இன்னொன்று Flovent எனப்படும் ஒரு தடுக்கும் மருந்து. Advair என்ற ஒன்றுமுண்டு. பக்க விளைவுகள் குறைந்த தடுப்பு மருந்துகள் இருப்பதாகவும் அறிகிறேன். உங்கள் மருத்துவர் மூலம் அறிந்திருப்பீர்கள், இருப்பினும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Thangamani</title>
		<link>http://blog.selvaraj.us/archives/76#comment-277</link>
		<dc:creator>Thangamani</dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 1999 00:00:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/76#comment-277</guid>
		<description>Thirumana naal vaazthukkal selvaraj.</description>
		<content:encoded><![CDATA[<p>Thirumana naal vaazthukkal selvaraj.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: achimakan</title>
		<link>http://blog.selvaraj.us/archives/76#comment-278</link>
		<dc:creator>achimakan</dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 1999 00:00:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/76#comment-278</guid>
		<description>நன்றி செல்வராஜ். எனது அடுத்த பதிவுக்கான கருத்தைக் கொடுத்து விட்டீர்கள். 

ஆஸ்த்மா அல்லது இரைப்பு நோய் (இதை கணை என்றும் நாய்க் கணை என்றும் கூடச் சொல்வார்கள்). இதற்கு அல்லோபதி மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வு கிடையாது. 

ஆனால் எளிய மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனம் மூலம் நிச்சயமான குணம் கிடைக்கும். அடுத்த சில நாட்களுக்குள் விரிவாக எனது பதிவில் எழுதுகிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>நன்றி செல்வராஜ். எனது அடுத்த பதிவுக்கான கருத்தைக் கொடுத்து விட்டீர்கள். </p>
<p>ஆஸ்த்மா அல்லது இரைப்பு நோய் (இதை கணை என்றும் நாய்க் கணை என்றும் கூடச் சொல்வார்கள்). இதற்கு அல்லோபதி மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வு கிடையாது. </p>
<p>ஆனால் எளிய மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனம் மூலம் நிச்சயமான குணம் கிடைக்கும். அடுத்த சில நாட்களுக்குள் விரிவாக எனது பதிவில் எழுதுகிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: -/இரமணிதரன், க.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/76#comment-279</link>
		<dc:creator>-/இரமணிதரன், க.</dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 1999 00:00:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/76#comment-279</guid>
		<description>என் அப்பாவை இந்த அஸ்மா இழுப்பில்லாமல் நான் கண்ட நாட்கள் குறைவே. அதுவும் புழுதி நாட்களும் முன்பனிக்கால தை மாசி மாதங்களும் மூட்டமான நாட்களும் மிகமோசமானவை. அதற்காக அவர் முயலாத வைத்தியமுறைகள் இல்லை; அலோபதி, சித்த/ஆயுர்வேத வைத்தியம், அக்குயுபஞ்சர் இவை உட்பட. [தவிர, இந்த இழுப்பு குறையுமென்று மைசூர் பல்கலைக்கழகத்திலே அவர் கற்ற 1955~1957 களிலே அவர் பழகிக்கொண்ட குடி, முழுக்கவே அவரைக் குடித்துவிட்டிருந்த அநியாயம் வேறு]. உணவு முறைகளையும் மாற்றி மாற்றிப் பார்த்தார்; காலை எழுந்தவுடனே வெறும் முட்டை தேனில் என்பது தொடக்கம் பல. இந்தியாவிலே இருந்து ஒருவிதமான புகையிலைத்தூள் வடிவிலான சருகுமருந்து ஒன்றினை எரித்து அதன் புகையை உள்ளிழுத்தல், நாசியினையும் சுவாசவழியினையும் இலேசுபடுத்த காற்றமுக்கி, யோகாசனம், ப்ரிட்ணிசிலொன், ப்ராஜில், விட்டமின் பி ஸ்கர்கோட்டட் இவை மூன்றும் நாளுக்கு ஒவ்வொன்றிலும் ஒன்றிரண்டிலே தொடங்கி ஆறு வரைக்கும் போன நிலைவரைக்கும் ஆண்டுக்கணக்காகப் பார்த்திருக்கின்றேன். இவற்றின் பக்கவிளைவு காதிலே கேட்காத்தன்மையை வேறு அதிகரித்தது. ஆஸ்துமா இழுப்பு குறைந்த நேரத்திலே, காலிலே எக்ஸிமா வந்துவிடும். நீரழிவு நோய் பரம்பரையாக இருந்ததால், இந்த எக்ஸிமாவும் நீரழிவும் ஒரே நேரத்திலே வந்தால், ஏற்படக்கூடிய உபத்திரவம்.... ஆனால், அவர் நாய், பூனை, ஆடு, தாரா, கோழி என்று வீட்டிலே வைத்திருந்த மிருகக்காட்சிச்சாலையை மூடியிருந்தாரென்றால், இந்த உபத்திரவத்திலே பாதி ஒழிந்திருக்குமென்பது என் அபிப்பிராயம்.

இந்த ஆஸ்மாவிலே இருக்கும் வேதனை அதிலே வருந்துகின்றவரைப் பார்த்துக்கொண்டிருப்பது; மூச்சு விடமுடியாமல், வலிந்து வயிற்றினை எக்கி எக்கி அவஸ்தைப்படுகிறது மிகவும் காணச் சகியாதது.

உங்கள் மகளின் உணவு முறையினை, நாளாந்த செயற்பாடுகளிலே மாற்றங்களைக் கொண்டு வந்து நோயின் அழுத்தத்தினைக் குறைக்கமுடியுமா என்று பாருங்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>என் அப்பாவை இந்த அஸ்மா இழுப்பில்லாமல் நான் கண்ட நாட்கள் குறைவே. அதுவும் புழுதி நாட்களும் முன்பனிக்கால தை மாசி மாதங்களும் மூட்டமான நாட்களும் மிகமோசமானவை. அதற்காக அவர் முயலாத வைத்தியமுறைகள் இல்லை; அலோபதி, சித்த/ஆயுர்வேத வைத்தியம், அக்குயுபஞ்சர் இவை உட்பட. [தவிர, இந்த இழுப்பு குறையுமென்று மைசூர் பல்கலைக்கழகத்திலே அவர் கற்ற 1955~1957 களிலே அவர் பழகிக்கொண்ட குடி, முழுக்கவே அவரைக் குடித்துவிட்டிருந்த அநியாயம் வேறு]. உணவு முறைகளையும் மாற்றி மாற்றிப் பார்த்தார்; காலை எழுந்தவுடனே வெறும் முட்டை தேனில் என்பது தொடக்கம் பல. இந்தியாவிலே இருந்து ஒருவிதமான புகையிலைத்தூள் வடிவிலான சருகுமருந்து ஒன்றினை எரித்து அதன் புகையை உள்ளிழுத்தல், நாசியினையும் சுவாசவழியினையும் இலேசுபடுத்த காற்றமுக்கி, யோகாசனம், ப்ரிட்ணிசிலொன், ப்ராஜில், விட்டமின் பி ஸ்கர்கோட்டட் இவை மூன்றும் நாளுக்கு ஒவ்வொன்றிலும் ஒன்றிரண்டிலே தொடங்கி ஆறு வரைக்கும் போன நிலைவரைக்கும் ஆண்டுக்கணக்காகப் பார்த்திருக்கின்றேன். இவற்றின் பக்கவிளைவு காதிலே கேட்காத்தன்மையை வேறு அதிகரித்தது. ஆஸ்துமா இழுப்பு குறைந்த நேரத்திலே, காலிலே எக்ஸிமா வந்துவிடும். நீரழிவு நோய் பரம்பரையாக இருந்ததால், இந்த எக்ஸிமாவும் நீரழிவும் ஒரே நேரத்திலே வந்தால், ஏற்படக்கூடிய உபத்திரவம்&#8230;. ஆனால், அவர் நாய், பூனை, ஆடு, தாரா, கோழி என்று வீட்டிலே வைத்திருந்த மிருகக்காட்சிச்சாலையை மூடியிருந்தாரென்றால், இந்த உபத்திரவத்திலே பாதி ஒழிந்திருக்குமென்பது என் அபிப்பிராயம்.</p>
<p>இந்த ஆஸ்மாவிலே இருக்கும் வேதனை அதிலே வருந்துகின்றவரைப் பார்த்துக்கொண்டிருப்பது; மூச்சு விடமுடியாமல், வலிந்து வயிற்றினை எக்கி எக்கி அவஸ்தைப்படுகிறது மிகவும் காணச் சகியாதது.</p>
<p>உங்கள் மகளின் உணவு முறையினை, நாளாந்த செயற்பாடுகளிலே மாற்றங்களைக் கொண்டு வந்து நோயின் அழுத்தத்தினைக் குறைக்கமுடியுமா என்று பாருங்கள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Balaji-paari</title>
		<link>http://blog.selvaraj.us/archives/76#comment-280</link>
		<dc:creator>Balaji-paari</dc:creator>
		<pubDate>Tue, 30 Nov 1999 00:00:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/76#comment-280</guid>
		<description>ஆஸ்த்மா என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இளைப்பு நோய் என் பால்ய பருவத்தை வெகுவாக பாதித்தது.  என்னுடைய பத்து வயதில், எனது தந்தை, என்னை தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் செல்வார். நெஞ்சு சளிக்கு ஒரு இஞ்ஜெக்சன் (டெர்ராமைசின் என நினைக்கின்றேன்). டெட்ரால், பெட்னிசொல் இவைகளும்  கூடவே ஆன்டிபயாடிக்(ரெஸ்டாக்கிளின்) மருந்து பட்டைகளும்..
ஆனால் கல்லூரி சென்ற பின் அந்நோய் என்னை அதிகமாக பாதிக்கவில்லை. எதிர்காலம் யார் அறிவாரோ? 
செல்வா குழந்தைக்கு என் அன்பு. யோகா மூலம் என் நண்பன் நல்ல பலனை கண்டுள்ளான். மற்ற விவரங்கள் தனி மடலில். ok?</description>
		<content:encoded><![CDATA[<p>ஆஸ்த்மா என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இளைப்பு நோய் என் பால்ய பருவத்தை வெகுவாக பாதித்தது.  என்னுடைய பத்து வயதில், எனது தந்தை, என்னை தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் செல்வார். நெஞ்சு சளிக்கு ஒரு இஞ்ஜெக்சன் (டெர்ராமைசின் என நினைக்கின்றேன்). டெட்ரால், பெட்னிசொல் இவைகளும்  கூடவே ஆன்டிபயாடிக்(ரெஸ்டாக்கிளின்) மருந்து பட்டைகளும்..<br />
ஆனால் கல்லூரி சென்ற பின் அந்நோய் என்னை அதிகமாக பாதிக்கவில்லை. எதிர்காலம் யார் அறிவாரோ?<br />
செல்வா குழந்தைக்கு என் அன்பு. யோகா மூலம் என் நண்பன் நல்ல பலனை கண்டுள்ளான். மற்ற விவரங்கள் தனி மடலில். ok?</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

