<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>
<channel>
	<title>Comments on: அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்</title>
	<link>http://blog.selvaraj.us/archives/310</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Fri, 10 Sep 2010 07:49:21 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
		<item>
		<title>By: ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-42684</link>
		<dc:creator>ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 05:38:04 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-42684</guid>
		<description>ஒவ்வொரு தலைப்பையும் படித்துக் கொண்டே வரும் போது இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்று கேட்க தோன்றுகிறது.

இதன் தாக்கத்தை ஆங்கில மீடியமும் அரைலூசு பெற்றோர்களும் என்று வேர்ட்ப்ரஸ் ல் படைத்தேன்.

உங்கள் எழுத்தின் பலம் என்பது கும்மி இல்லாமல் வளர்ந்து கொண்டுருக்கும் மம்மி உலகத்தை பலரும் புரிந்துணர்வை உருவாக்கிய அழகு தான் உங்கள் வெற்றி.

ஏதும் புத்தகம் எழுதி உள்ளீர்களா?</description>
		<content:encoded><![CDATA[<p>ஒவ்வொரு தலைப்பையும் படித்துக் கொண்டே வரும் போது இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்று கேட்க தோன்றுகிறது.</p>
<p>இதன் தாக்கத்தை ஆங்கில மீடியமும் அரைலூசு பெற்றோர்களும் என்று வேர்ட்ப்ரஸ் ல் படைத்தேன்.</p>
<p>உங்கள் எழுத்தின் பலம் என்பது கும்மி இல்லாமல் வளர்ந்து கொண்டுருக்கும் மம்மி உலகத்தை பலரும் புரிந்துணர்வை உருவாக்கிய அழகு தான் உங்கள் வெற்றி.</p>
<p>ஏதும் புத்தகம் எழுதி உள்ளீர்களா?</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: K.V.Rudra</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-40563</link>
		<dc:creator>K.V.Rudra</dc:creator>
		<pubDate>Tue, 01 Sep 2009 06:35:09 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-40563</guid>
		<description>\என்ன  மொழி பேசினாலும்.நமது கலாசாரம்,  நமது பண்பு, பெருமை, இவைகளை  நல்ல முறையில்  அறிமுகப் படித்தினால் ஒரு நாளும்  தாய் மொழி  மறையாது. மறவாது. நல்ல அறிமுகம்  இல்லாவிட்டால்  ஒரு மொழியும்  உதவாது</description>
		<content:encoded><![CDATA[<p>\என்ன  மொழி பேசினாலும்.நமது கலாசாரம்,  நமது பண்பு, பெருமை, இவைகளை  நல்ல முறையில்  அறிமுகப் படித்தினால் ஒரு நாளும்  தாய் மொழி  மறையாது. மறவாது. நல்ல அறிமுகம்  இல்லாவிட்டால்  ஒரு மொழியும்  உதவாது</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: பாலாஜி-பாரி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-40371</link>
		<dc:creator>பாலாஜி-பாரி</dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2009 17:20:53 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-40371</guid>
		<description>நன்றிகள் செல்வராஜ்.
எங்களுக்கும் இந்த சிக்கல் உள்ளது. தங்களது கூற்றும், இராம.கி ஐயா அவர்களின் மறுமொழியும் உதவியாக இருக்கும் என எண்ணுகின்றேன். மீண்டும் நன்றிகள்.</description>
		<content:encoded><![CDATA[<p>நன்றிகள் செல்வராஜ்.<br />
எங்களுக்கும் இந்த சிக்கல் உள்ளது. தங்களது கூற்றும், இராம.கி ஐயா அவர்களின் மறுமொழியும் உதவியாக இருக்கும் என எண்ணுகின்றேன். மீண்டும் நன்றிகள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: இரா. செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-40366</link>
		<dc:creator>இரா. செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2009 02:58:21 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-40366</guid>
		<description>மூர்த்தி, வணக்கம். உங்கள் கருத்துக்களுக்கும் தியாகு அவர்களது பேச்சுக்குச் சுட்டி கொடுத்தமைக்கும் மிக்க நன்றி. இப்போது தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழ் மொழிப்போர் வரலாறு எல்லாம் நன்றாகக் கூறியிருக்கிறார். முழுமையாகப் பிறகு கேட்பேன். 

கடிகாரம்/Clock உதாரணம், இது போன்ற ஒரு நிலை இருக்கிறது என்பதற்கான மேலும் ஒரு தரவுப் புள்ளியாகச் சேர்கிறது. தமிழகத்தில் சென்ற வருடமே, இது போன்றே எண்களுக்குத் தமிழில் தெரியவில்லை என்று இன்னும் ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனின் அன்னை தெரிவித்தார். Five என்றால் தெரிகிறது, ஐந்து என்றால் தெரியவில்லை என்றார்.  கவலையான நிலை தான்...</description>
		<content:encoded><![CDATA[<p>மூர்த்தி, வணக்கம். உங்கள் கருத்துக்களுக்கும் தியாகு அவர்களது பேச்சுக்குச் சுட்டி கொடுத்தமைக்கும் மிக்க நன்றி. இப்போது தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழ் மொழிப்போர் வரலாறு எல்லாம் நன்றாகக் கூறியிருக்கிறார். முழுமையாகப் பிறகு கேட்பேன். </p>
<p>கடிகாரம்/Clock உதாரணம், இது போன்ற ஒரு நிலை இருக்கிறது என்பதற்கான மேலும் ஒரு தரவுப் புள்ளியாகச் சேர்கிறது. தமிழகத்தில் சென்ற வருடமே, இது போன்றே எண்களுக்குத் தமிழில் தெரியவில்லை என்று இன்னும் ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனின் அன்னை தெரிவித்தார். Five என்றால் தெரிகிறது, ஐந்து என்றால் தெரியவில்லை என்றார்.  கவலையான நிலை தான்&#8230;</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: மூர்த்தி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-40359</link>
		<dc:creator>மூர்த்தி</dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2009 15:17:06 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-40359</guid>
		<description>தங்களின் தமிழ் எழுத்துக்கள் மீதான ஈடுபாட்டிற்கு என் பாராட்டுக்கள். நல்ல பதிவு.
ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு சிறுவன் என் மனைவியிடம் தமிழ் கற்றுக் கொள்ள வீட்டிற்கு வந்து படித்துக்கொண்டிருந்தான். 
“கடிகாரம்” னா என்ன ஆண்டடி என்று கேட்டான். வெளியில் போக கிளம்பிக்கொண்டிருந்த நான் நின்று அவனை பார்த்தேன். கடிகாரம் னா Clock என்று என் மனைவி சொலிக் கொடுத்தார். ஓ... கடிகாரம்னா Clock -அ ஆண்ட்டி என்று அந்த சிறுவன் சொன்னான். 
நாங்கள் சென்னையில் வசிக்கிறோம். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு அயல்மொழி மூலமாக தாய்மொழி கற்பிக்கப்படும் அவலம் தான் இன்றைய தமிழகத்தின் நிலை.
தாய்மொழி கற்கும் முறை வேறு, அயல்மொழி கற்கும் முறை வேறு. பச்சைநிறம் என்பதை கிளி பச்சை, இலை பச்சை என்று தாய்மொழியில் சொல்லித் தருகிறோம். இதையே அயல்மொழியில் சொல்லித் தரும் முறை...”Green .என்றால் பச்சை” இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. 
ஆனால் கற்கும் முறையையே மாற்றி ஆங்கிலம் வழியாக தமிழ் கற்றுக் கொடுக்கும் முறை இன்று பரவியிருக்கிறது. ஒரு குழந்தையை எந்த மொழியில் கொஞ்சுகிறோமோ, எந்த மொழியில் அந்த குழந்தை விளையாடுகிறதோ அந்த மொழியே கல்வி மொழியாக இருந்தால் தான், அந்தக் குழந்தை மிகச்சிறந்த அறிவாற்றலையும், சிந்தனையாற்றலையும் பெரும்.
ஆனால் இன்று மொழி குறித்த சரியான பார்வையோ, சிந்தனையோ பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. எந்த மொழியில் கற்றால் என்ன, எந்த மொழியில் பேசினால் என்ன நிறைய பணம் சம்மாதித்தால் போதும் என்ற எண்ணமே மிகப்பலரிடம் உள்ளது.
தோழர் தியாகுவின் “தமிழ்மொழி காப்போம்” உறையை பதிவிறக்கம் செய்து கேளுங்கள். நன்றி
http://www.keetru.com/audio/thiyagu/tamil.php

மூர்த்தி</description>
		<content:encoded><![CDATA[<p>தங்களின் தமிழ் எழுத்துக்கள் மீதான ஈடுபாட்டிற்கு என் பாராட்டுக்கள். நல்ல பதிவு.<br />
ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு சிறுவன் என் மனைவியிடம் தமிழ் கற்றுக் கொள்ள வீட்டிற்கு வந்து படித்துக்கொண்டிருந்தான்.<br />
“கடிகாரம்” னா என்ன ஆண்டடி என்று கேட்டான். வெளியில் போக கிளம்பிக்கொண்டிருந்த நான் நின்று அவனை பார்த்தேன். கடிகாரம் னா Clock என்று என் மனைவி சொலிக் கொடுத்தார். ஓ&#8230; கடிகாரம்னா Clock -அ ஆண்ட்டி என்று அந்த சிறுவன் சொன்னான்.<br />
நாங்கள் சென்னையில் வசிக்கிறோம். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு அயல்மொழி மூலமாக தாய்மொழி கற்பிக்கப்படும் அவலம் தான் இன்றைய தமிழகத்தின் நிலை.<br />
தாய்மொழி கற்கும் முறை வேறு, அயல்மொழி கற்கும் முறை வேறு. பச்சைநிறம் என்பதை கிளி பச்சை, இலை பச்சை என்று தாய்மொழியில் சொல்லித் தருகிறோம். இதையே அயல்மொழியில் சொல்லித் தரும் முறை&#8230;”Green .என்றால் பச்சை” இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.<br />
ஆனால் கற்கும் முறையையே மாற்றி ஆங்கிலம் வழியாக தமிழ் கற்றுக் கொடுக்கும் முறை இன்று பரவியிருக்கிறது. ஒரு குழந்தையை எந்த மொழியில் கொஞ்சுகிறோமோ, எந்த மொழியில் அந்த குழந்தை விளையாடுகிறதோ அந்த மொழியே கல்வி மொழியாக இருந்தால் தான், அந்தக் குழந்தை மிகச்சிறந்த அறிவாற்றலையும், சிந்தனையாற்றலையும் பெரும்.<br />
ஆனால் இன்று மொழி குறித்த சரியான பார்வையோ, சிந்தனையோ பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. எந்த மொழியில் கற்றால் என்ன, எந்த மொழியில் பேசினால் என்ன நிறைய பணம் சம்மாதித்தால் போதும் என்ற எண்ணமே மிகப்பலரிடம் உள்ளது.<br />
தோழர் தியாகுவின் “தமிழ்மொழி காப்போம்” உறையை பதிவிறக்கம் செய்து கேளுங்கள். நன்றி<br />
<a href="http://www.keetru.com/audio/thiyagu/tamil.php" rel="nofollow">http://www.keetru.com/audio/thiyagu/tamil.php</a></p>
<p>மூர்த்தி</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: இரா. செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-40341</link>
		<dc:creator>இரா. செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2009 05:34:57 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-40341</guid>
		<description>ஐயா உங்கள் பட்டறிவை விளக்கமாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. ஒருவகையில் இது எனக்குமே ஊக்கம் தருவதாக இருக்கிறது. எங்களின் முனைப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கொள்கிறேன்.  பள்ளியிலே ஓரிரு வருடம் ஸ்பானிய மொழி கற்றுக் கொடுத்தால் கற்றுக்கொள்வதில் தயக்கம் இருப்பதில்லை. இப்போது நிறையச் சொல்லித் தமிழ் படிக்க இருந்த தயக்கத்தை விலக்கி விட்டதாய் எண்ணுகிறேன். தொடர்ந்த பழக்கம் நிச்சயம் பயன் தரும். கதைகளைப் பற்றி நீங்கள் சொல்வதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.</description>
		<content:encoded><![CDATA[<p>ஐயா உங்கள் பட்டறிவை விளக்கமாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. ஒருவகையில் இது எனக்குமே ஊக்கம் தருவதாக இருக்கிறது. எங்களின் முனைப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கொள்கிறேன்.  பள்ளியிலே ஓரிரு வருடம் ஸ்பானிய மொழி கற்றுக் கொடுத்தால் கற்றுக்கொள்வதில் தயக்கம் இருப்பதில்லை. இப்போது நிறையச் சொல்லித் தமிழ் படிக்க இருந்த தயக்கத்தை விலக்கி விட்டதாய் எண்ணுகிறேன். தொடர்ந்த பழக்கம் நிச்சயம் பயன் தரும். கதைகளைப் பற்றி நீங்கள் சொல்வதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: இராம.கி.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-40338</link>
		<dc:creator>இராம.கி.</dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2009 04:29:34 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-40338</guid>
		<description>வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுங்கள். [பேச்சு, வாசிப்பு, எழுத்து என்ற மூன்றுமே] விட்டுவிடாதீர்கள். பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே உங்கள் சூழ்நிலையில் இயல்பாக ஆங்கிலம் கற்றுக் கொள்வார்கள். எந்தக் குழப்பமும் வராது. 

என் பட்டறிவில் சொல்லுகிறேன். நெதர்லாந்தில் நாங்கள் இருந்தபோது, வீட்டில் பையன்கள் இருவரோடும் நானும் என் மனைவியும் தமிழில் தான் பேசினோம். அவ்வப்போது நுணவுதியாய் (minority) ஆங்கிலத்தை வீட்டில் சொல்லிக் கொடுத்து வந்தேன். என் மனைவி தமிழைச் சொல்லிக் கொடுத்துக் கவனித்துக் கொண்டாள். நான் தமிழையும் ஆங்கிலத்தையும் சொல்லிக் கொடுத்து வந்தேன். ஓவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் இருந்து அந்தந்த அகவைக்கு உரிய தமிழ்ப்பாட நூலை வரவழைத்து, என் மனைவி பையன்களோடு கூட இருந்து வாசித்துச் சொல்லிக் கொடுப்பாள். தேர்வெல்லாம் வைக்கவில்லை. ஆனால் அந்தந்த ஆண்டு இறுதியில் அந்தந்தப் பாடப் பொத்தகம் முடிந்து போகும்படி ஒரு வரையறையைச் செய்து கொண்டோம். விளையாட்டுப் போல் தமிழும் அவர்களுக்கு உடன் வந்தது. தவிர அன்றாடப் பேச்சு முற்றிலும் தமிழில் தான். பெயர்ச்சொற்களுக்குத் தமிழும், ஆங்கிலம் என இரண்டையும் சொல்லிக் கேட்டுக் கற்றுக் கொண்டார்கள். வெளியில், பள்ளிக் கூடத்தில், டச்சு மொழியைப் பேசிப், படித்து, எழுதிவந்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் குழப்பமாகவில்லை. தெளிவாக வெளியில் டச்சு பேசி ஆடிப்பாடி வளர்ந்து வந்தார்கள். 

இன்றைக்குப் பையன்கள் இருவரும் வளர்ந்து, படித்துத் திருமணம் செய்துகொண்டு, தங்களுக்கே பிள்ளைகள் பிறந்த நிலையில், டச்சு மொழியை மறந்துவிட்டார்கள். ஆனாலும் ஒருசில மலரும் நினைவுகள் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றன. மூத்தவன் வேலை நிமித்தம் இப்பொழுது செருமன் படிக்க விழைவதாகச் சொன்னான். “படித்துக் கொள், உன் டச்சு திரும்ப உதவிக்கு வரும்” என்று சொல்லுகிறேன்.

12 அகவைக்குள் தமிழைத் தெளிவாகக் கற்றுக் கொடுத்தால், மேலே 4,5 மொழிகள் கற்க வேண்டி வந்தாலும் அதைக் கற்று சக்கை போடு போடுவார்கள் உங்கள் பெண்கள். கவலையே வேண்டாம். மொழி கற்பது ஒரு கதவு திறப்பதைப் போல.  பொதுவாய் இரோப்பாவில் மொழி கற்பது ஒரு சுமையாகவே தோன்றுவதில்லை. வட அமெரிக்காவில் என்னவோ தெரியவில்லை, இது பலருக்கும் சுமையாகத் தோற்றுகிறது.

என் பரிந்துரை இதுதான். சிந்தனைத் தெளிவிற்குத் தாய்மொழியை இளம் அகவையில் கற்றுக் கொண்டுவிட வேண்டும். இதை என் பிள்ளைகள் வளர்ப்பில் பட்டறிந்து பார்த்தேன். அதனாற் சொல்லுகிறேன். தாய்தந்தையரின் விடாமுயற்சியும், கொஞ்சம் கட்டுப்பாடும் இதில் தேவை.  

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

பண்பாடு, கலாச்சாரம் என்பதெல்லாம் அப்புறம். மாந்த நேயம் வரக்கூடிய கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள். கதைகள், கதைகள், பாட்டுக்கள் - நீங்கள் தான் சொல்லவேண்டும். 

அன்புடன்,
இராம.கி.</description>
		<content:encoded><![CDATA[<p>வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுங்கள். [பேச்சு, வாசிப்பு, எழுத்து என்ற மூன்றுமே] விட்டுவிடாதீர்கள். பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே உங்கள் சூழ்நிலையில் இயல்பாக ஆங்கிலம் கற்றுக் கொள்வார்கள். எந்தக் குழப்பமும் வராது. </p>
<p>என் பட்டறிவில் சொல்லுகிறேன். நெதர்லாந்தில் நாங்கள் இருந்தபோது, வீட்டில் பையன்கள் இருவரோடும் நானும் என் மனைவியும் தமிழில் தான் பேசினோம். அவ்வப்போது நுணவுதியாய் (minority) ஆங்கிலத்தை வீட்டில் சொல்லிக் கொடுத்து வந்தேன். என் மனைவி தமிழைச் சொல்லிக் கொடுத்துக் கவனித்துக் கொண்டாள். நான் தமிழையும் ஆங்கிலத்தையும் சொல்லிக் கொடுத்து வந்தேன். ஓவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் இருந்து அந்தந்த அகவைக்கு உரிய தமிழ்ப்பாட நூலை வரவழைத்து, என் மனைவி பையன்களோடு கூட இருந்து வாசித்துச் சொல்லிக் கொடுப்பாள். தேர்வெல்லாம் வைக்கவில்லை. ஆனால் அந்தந்த ஆண்டு இறுதியில் அந்தந்தப் பாடப் பொத்தகம் முடிந்து போகும்படி ஒரு வரையறையைச் செய்து கொண்டோம். விளையாட்டுப் போல் தமிழும் அவர்களுக்கு உடன் வந்தது. தவிர அன்றாடப் பேச்சு முற்றிலும் தமிழில் தான். பெயர்ச்சொற்களுக்குத் தமிழும், ஆங்கிலம் என இரண்டையும் சொல்லிக் கேட்டுக் கற்றுக் கொண்டார்கள். வெளியில், பள்ளிக் கூடத்தில், டச்சு மொழியைப் பேசிப், படித்து, எழுதிவந்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் குழப்பமாகவில்லை. தெளிவாக வெளியில் டச்சு பேசி ஆடிப்பாடி வளர்ந்து வந்தார்கள். </p>
<p>இன்றைக்குப் பையன்கள் இருவரும் வளர்ந்து, படித்துத் திருமணம் செய்துகொண்டு, தங்களுக்கே பிள்ளைகள் பிறந்த நிலையில், டச்சு மொழியை மறந்துவிட்டார்கள். ஆனாலும் ஒருசில மலரும் நினைவுகள் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றன. மூத்தவன் வேலை நிமித்தம் இப்பொழுது செருமன் படிக்க விழைவதாகச் சொன்னான். “படித்துக் கொள், உன் டச்சு திரும்ப உதவிக்கு வரும்” என்று சொல்லுகிறேன்.</p>
<p>12 அகவைக்குள் தமிழைத் தெளிவாகக் கற்றுக் கொடுத்தால், மேலே 4,5 மொழிகள் கற்க வேண்டி வந்தாலும் அதைக் கற்று சக்கை போடு போடுவார்கள் உங்கள் பெண்கள். கவலையே வேண்டாம். மொழி கற்பது ஒரு கதவு திறப்பதைப் போல.  பொதுவாய் இரோப்பாவில் மொழி கற்பது ஒரு சுமையாகவே தோன்றுவதில்லை. வட அமெரிக்காவில் என்னவோ தெரியவில்லை, இது பலருக்கும் சுமையாகத் தோற்றுகிறது.</p>
<p>என் பரிந்துரை இதுதான். சிந்தனைத் தெளிவிற்குத் தாய்மொழியை இளம் அகவையில் கற்றுக் கொண்டுவிட வேண்டும். இதை என் பிள்ளைகள் வளர்ப்பில் பட்டறிந்து பார்த்தேன். அதனாற் சொல்லுகிறேன். தாய்தந்தையரின் விடாமுயற்சியும், கொஞ்சம் கட்டுப்பாடும் இதில் தேவை.  </p>
<p>ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.</p>
<p>பண்பாடு, கலாச்சாரம் என்பதெல்லாம் அப்புறம். மாந்த நேயம் வரக்கூடிய கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள். கதைகள், கதைகள், பாட்டுக்கள் - நீங்கள் தான் சொல்லவேண்டும். </p>
<p>அன்புடன்,<br />
இராம.கி.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: இரா. செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-40337</link>
		<dc:creator>இரா. செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2009 03:43:02 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-40337</guid>
		<description>நாகு, மொழி குறித்த சற்று வித்தியாசமான பார்வையை வைத்திருக்கிறீர்கள். வேறொருவரும் ஒரு மடலில் இது போன்ற கருத்தைச் சொல்லியிருந்தார். நீங்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் மிதமாக இருக்கிறது. ஒரு வகையில் நியாயப்படுத்த வைக்கிறது. அவரவர் விசயம் என்று விட்டுவிடுவது பிடித்திருக்கிறது. 
பத்துப் பதினைந்து பக்கம் படித்தார்களா என்று எனக்கும் தெரியவில்லை. கொஞ்சம் writers license பயன்படுத்திக் கொண்டேன். இல்லை, படித்திருப்பார்கள், எதாவது ஒரு செய்தித் தாளிலோ பத்திரிக்கையிலோ, யாராவது எதையாவது விளம்பியதைக் கண்டிருப்பர். 
மொட்டை பற்றி எழுதியது தப்பாப் போச்சு போல இருக்கு. அடிக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கு. :-) (நீங்க சொன்ன ரெண்டுமே கொஞ்சம் தூரம் தான்).

சத்யராஜ்குமார், உண்மை. தவிர, இப்போதெல்லாம், இரண்டு சூழலிலும் வாழ்ந்த அனுபவம் இருக்கும் நம்மை விட இவற்றை எதையும் அறியாத இவர்கள் ஒன்று சிறப்பு, மற்றது அல்ல என்று தீர்மானமாகச் சொல்வதன் அபத்தம் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. என்ன செய்வது, அனுபவத்தின்பாற்பட்டது இல்லை என்றாலும், சிலர் நலம் விரும்பியே சொல்கின்றனர் என்று எண்ணிக் கொள்கிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>நாகு, மொழி குறித்த சற்று வித்தியாசமான பார்வையை வைத்திருக்கிறீர்கள். வேறொருவரும் ஒரு மடலில் இது போன்ற கருத்தைச் சொல்லியிருந்தார். நீங்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் மிதமாக இருக்கிறது. ஒரு வகையில் நியாயப்படுத்த வைக்கிறது. அவரவர் விசயம் என்று விட்டுவிடுவது பிடித்திருக்கிறது.<br />
பத்துப் பதினைந்து பக்கம் படித்தார்களா என்று எனக்கும் தெரியவில்லை. கொஞ்சம் writers license பயன்படுத்திக் கொண்டேன். இல்லை, படித்திருப்பார்கள், எதாவது ஒரு செய்தித் தாளிலோ பத்திரிக்கையிலோ, யாராவது எதையாவது விளம்பியதைக் கண்டிருப்பர்.<br />
மொட்டை பற்றி எழுதியது தப்பாப் போச்சு போல இருக்கு. அடிக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கு. <img src='http://blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> (நீங்க சொன்ன ரெண்டுமே கொஞ்சம் தூரம் தான்).</p>
<p>சத்யராஜ்குமார், உண்மை. தவிர, இப்போதெல்லாம், இரண்டு சூழலிலும் வாழ்ந்த அனுபவம் இருக்கும் நம்மை விட இவற்றை எதையும் அறியாத இவர்கள் ஒன்று சிறப்பு, மற்றது அல்ல என்று தீர்மானமாகச் சொல்வதன் அபத்தம் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. என்ன செய்வது, அனுபவத்தின்பாற்பட்டது இல்லை என்றாலும், சிலர் நலம் விரும்பியே சொல்கின்றனர் என்று எண்ணிக் கொள்கிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: இரா. செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-40336</link>
		<dc:creator>இரா. செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Sat, 25 Jul 2009 03:31:48 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-40336</guid>
		<description>சின்னம்மணி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 

பாலகுமார், அமெரிக்கச் சூழலில் வளரும் குழந்தைகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்க, தமிழகத்திலும் நீங்கள் சொல்லியது போல் பலருக்குத் தமிழ் அரைகுறையாகவே தெரிவதாக அறிந்தது வியப்பாக இருந்தது. சாதாரண எண்களைக் கூட ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். (மராத்தான் பற்றி... எங்கே, நடப்பது கூடத் தொய்வடைந்து போனதைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, நீங்கள் வேறு...).

குறும்பன், ஆரம்பித்து வைத்ததற்கு நன்றி :-). எனக்குத் தெரிந்த ஒருவர், வீட்டில் கணவர் கொங்கனி, மனைவி கன்னடம் என்று இரு மொழிகளையும் சொல்லிக் கொடுத்துத் தன் மகளை (இப்போது பத்து வயது) இரு மொழியிலும் சரளமாகப் பேசச் செய்திருப்பது ஆச்சரியம் தந்தது. மிகவும் உறுதியாக இருந்ததாகக் கூறினார். எளிதான விசயம் அல்லவென்றும் சொன்னார். அந்தக் காலம் தாண்டிப்போனாலும், இயன்ற அளவு முயலலாம் என்று நினைக்கிறேன். (எதிர்காலத்தில் அப்பா அப்படி என்ன தான் எழுதித் தள்ளினார் என்று பார்க்கவேணும் படிப்பார்கள் என்று உள்ளூரச் சிறு  நம்பிக்கையும் உண்டு :-) )</description>
		<content:encoded><![CDATA[<p>சின்னம்மணி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. </p>
<p>பாலகுமார், அமெரிக்கச் சூழலில் வளரும் குழந்தைகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்க, தமிழகத்திலும் நீங்கள் சொல்லியது போல் பலருக்குத் தமிழ் அரைகுறையாகவே தெரிவதாக அறிந்தது வியப்பாக இருந்தது. சாதாரண எண்களைக் கூட ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். (மராத்தான் பற்றி&#8230; எங்கே, நடப்பது கூடத் தொய்வடைந்து போனதைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, நீங்கள் வேறு&#8230;).</p>
<p>குறும்பன், ஆரம்பித்து வைத்ததற்கு நன்றி :-). எனக்குத் தெரிந்த ஒருவர், வீட்டில் கணவர் கொங்கனி, மனைவி கன்னடம் என்று இரு மொழிகளையும் சொல்லிக் கொடுத்துத் தன் மகளை (இப்போது பத்து வயது) இரு மொழியிலும் சரளமாகப் பேசச் செய்திருப்பது ஆச்சரியம் தந்தது. மிகவும் உறுதியாக இருந்ததாகக் கூறினார். எளிதான விசயம் அல்லவென்றும் சொன்னார். அந்தக் காலம் தாண்டிப்போனாலும், இயன்ற அளவு முயலலாம் என்று நினைக்கிறேன். (எதிர்காலத்தில் அப்பா அப்படி என்ன தான் எழுதித் தள்ளினார் என்று பார்க்கவேணும் படிப்பார்கள் என்று உள்ளூரச் சிறு  நம்பிக்கையும் உண்டு <img src='http://blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> )</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: சத்யராஜ்குமார்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310#comment-40334</link>
		<dc:creator>சத்யராஜ்குமார்</dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2009 20:53:08 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/310#comment-40334</guid>
		<description>சுயமாக சிந்திப்பதையும், கலாசாரத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>சுயமாக சிந்திப்பதையும், கலாசாரத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள்.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
