<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>
<channel>
	<title>Comments on: நல்லவனா கெட்டவனா?</title>
	<link>http://blog.selvaraj.us/archives/293</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Sun, 20 May 2012 22:06:33 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
		<item>
		<title>By: A.Rahman</title>
		<link>http://blog.selvaraj.us/archives/293#comment-43101</link>
		<dc:creator>A.Rahman</dc:creator>
		<pubDate>Wed, 19 May 2010 16:34:55 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/293#comment-43101</guid>
		<description>http://nouralislam.org/tamil/islamkalvi/religions/index.htm

நீங்கள் தொலைநோக்கு பார்வை உடையவரா நிதானமாக படியுங்கள்
கருத்தை எனக்கு அனுப்புங்கள். 

alquran54.17@gmail.com</description>
		<content:encoded><![CDATA[<p><a href="http://nouralislam.org/tamil/islamkalvi/religions/index.htm" rel="nofollow">http://nouralislam.org/tamil/islamkalvi/religions/index.htm</a></p>
<p>நீங்கள் தொலைநோக்கு பார்வை உடையவரா நிதானமாக படியுங்கள்<br />
கருத்தை எனக்கு அனுப்புங்கள். </p>
<p><a href="mailto:alquran54.17@gmail.com">alquran54.17@gmail.com</a></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: இரா. செல்வராஜ் &#187; Blog Archive &#187; அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/293#comment-40322</link>
		<dc:creator>இரா. செல்வராஜ் &#187; Blog Archive &#187; அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்</dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2009 06:20:53 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/293#comment-40322</guid>
		<description>[...] பயபக்தியை ஊட்டுவது? அவர்களது ஆன்மீகத் தேடலை அவர்களிடமே விட்டுவிடவேண்டியது [...]</description>
		<content:encoded><![CDATA[<p>[&#8230;] பயபக்தியை ஊட்டுவது? அவர்களது ஆன்மீகத் தேடலை அவர்களிடமே விட்டுவிடவேண்டியது [&#8230;]</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/293#comment-36291</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Thu, 02 Oct 2008 02:11:59 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/293#comment-36291</guid>
		<description>KARMA,  உங்கள் இணைப்புக்களுக்கு நன்றி. பொறுமையாய்க் கேட்டுப் பார்த்தேன். பல விசயங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. சில என் சிந்தனைகளோடு ஒத்துப் போகின்றன. நன்றி. 

எனது நண்பன் இவரைப் பற்றியும் கூறியிருந்தாலும் (மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு), அப்போது இதுபோன்ற யூடியூப் இணைப்புக்கள் இல்லை என நினைக்கிறேன். 

மாறுபட்ட வாழ்க்கை முறை என்பது அவன் தனது வேலை இருப்பிடத்தை விரும்பி மாற்றிக் கொண்டு சேன் பிரான்சிஸ்கோவில் இருந்து எல்.ஏ சென்று அதே சிந்தனை ஒத்த பலரோடு (நித்யானந்தா followers?) ஒரு கூட்டு வாழ்க்கை போல் (community living) ஒரு apartment complex முழுக்க வாடகைக்கு எடுத்து இருப்பதைப் பற்றியது. கூட்டுச் சமையல், பூசை, துப்புரவு வேலைகள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது கூடக் கூட்டாக என்பதால், தாய் தந்தையர் பணி நிமித்தம் வெளியூர் செல்ல நேரிட்டால் கூடக் கவலை இல்லாதது, etc. சில ஆண்டுகள் கழித்து வேறு ஊரில் தனி கிராமம்/ஊர் அமைத்துச் செல்வதும் திட்டத்தில் இருப்பதாய்ச் சொல்லி இருந்தான். அண்மையில் பேசவில்லை என்பதால் பிற விவரங்கள் இல்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>KARMA,  உங்கள் இணைப்புக்களுக்கு நன்றி. பொறுமையாய்க் கேட்டுப் பார்த்தேன். பல விசயங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. சில என் சிந்தனைகளோடு ஒத்துப் போகின்றன. நன்றி. </p>
<p>எனது நண்பன் இவரைப் பற்றியும் கூறியிருந்தாலும் (மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு), அப்போது இதுபோன்ற யூடியூப் இணைப்புக்கள் இல்லை என நினைக்கிறேன். </p>
<p>மாறுபட்ட வாழ்க்கை முறை என்பது அவன் தனது வேலை இருப்பிடத்தை விரும்பி மாற்றிக் கொண்டு சேன் பிரான்சிஸ்கோவில் இருந்து எல்.ஏ சென்று அதே சிந்தனை ஒத்த பலரோடு (நித்யானந்தா followers?) ஒரு கூட்டு வாழ்க்கை போல் (community living) ஒரு apartment complex முழுக்க வாடகைக்கு எடுத்து இருப்பதைப் பற்றியது. கூட்டுச் சமையல், பூசை, துப்புரவு வேலைகள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது கூடக் கூட்டாக என்பதால், தாய் தந்தையர் பணி நிமித்தம் வெளியூர் செல்ல நேரிட்டால் கூடக் கவலை இல்லாதது, etc. சில ஆண்டுகள் கழித்து வேறு ஊரில் தனி கிராமம்/ஊர் அமைத்துச் செல்வதும் திட்டத்தில் இருப்பதாய்ச் சொல்லி இருந்தான். அண்மையில் பேசவில்லை என்பதால் பிற விவரங்கள் இல்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: KARMA</title>
		<link>http://blog.selvaraj.us/archives/293#comment-36172</link>
		<dc:creator>KARMA</dc:creator>
		<pubDate>Fri, 26 Sep 2008 12:52:43 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/293#comment-36172</guid>
		<description>//"முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கைப் பாதையில் ‘எல்லே’-வில் ஈடுபட்டிருக்கிறான்."//

இது சற்றே வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. spirituality சம்மந்தமான விஷயமாக இருப்பின் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளது. 

Good vedios from nidhyananda.
Be Unclutched Vol 1
 http://www.youtube.com/watch?v=r1oSyAOXirM
Be Unclutched Vol 2
 http://www.youtube.com/watch?v=99UTNcwO7Lc

You can view all other vedios at the following link
http://nithyatube.blogspot.com/

Just to browse his other Q&#38;A
http://nithyaevents.blogspot.com/search/label/Ask%20The%20Master</description>
		<content:encoded><![CDATA[<p>//&#8221;முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கைப் பாதையில் ‘எல்லே’-வில் ஈடுபட்டிருக்கிறான்.&#8221;//</p>
<p>இது சற்றே வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. spirituality சம்மந்தமான விஷயமாக இருப்பின் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளது. </p>
<p>Good vedios from nidhyananda.<br />
Be Unclutched Vol 1<br />
 <a href="http://www.youtube.com/watch?v=r1oSyAOXirM" rel="nofollow">http://www.youtube.com/watch?v=r1oSyAOXirM</a><br />
Be Unclutched Vol 2<br />
 <a href="http://www.youtube.com/watch?v=99UTNcwO7Lc" rel="nofollow">http://www.youtube.com/watch?v=99UTNcwO7Lc</a></p>
<p>You can view all other vedios at the following link<br />
<a href="http://nithyatube.blogspot.com/" rel="nofollow">http://nithyatube.blogspot.com/</a></p>
<p>Just to browse his other Q&amp;A<br />
<a href="http://nithyaevents.blogspot.com/search/label/Ask%20The%20Master" rel="nofollow">http://nithyaevents.blogspot.com/search/label/Ask%20The%20Master</a></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/293#comment-36167</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Fri, 26 Sep 2008 10:27:58 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/293#comment-36167</guid>
		<description>நன்றி kKarma. சுவாரசியமான கருத்துக்கள். என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவன் நித்யானந்தா பற்றி நிறையச் சொல்லி இருக்கிறான். முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கைப் பாதையில் 'எல்லே'-வில் ஈடுபட்டிருக்கிறான். தொடர்பில்லாத இரண்டாவதாய் ஒருவராக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அது சற்று ஆர்வத்தை உண்டாக்குகிறது (curiosity). பார்க்கலாம், எப்போதாவது நேரம் இருக்கும்போது நீங்கள் சொன்ன புத்தகத்தைப் படிக்க முயல்கிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>நன்றி kKarma. சுவாரசியமான கருத்துக்கள். என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவன் நித்யானந்தா பற்றி நிறையச் சொல்லி இருக்கிறான். முற்றிலும் வேறான ஒரு வாழ்க்கைப் பாதையில் &#8216;எல்லே&#8217;-வில் ஈடுபட்டிருக்கிறான். தொடர்பில்லாத இரண்டாவதாய் ஒருவராக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அது சற்று ஆர்வத்தை உண்டாக்குகிறது (curiosity). பார்க்கலாம், எப்போதாவது நேரம் இருக்கும்போது நீங்கள் சொன்ன புத்தகத்தைப் படிக்க முயல்கிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: kKARMA</title>
		<link>http://blog.selvaraj.us/archives/293#comment-36146</link>
		<dc:creator>kKARMA</dc:creator>
		<pubDate>Thu, 25 Sep 2008 13:44:52 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/293#comment-36146</guid>
		<description>பதிவு முதலில் புரிவது போல் இருந்தது, பின் இருவரின் கேள்வி-பதில் பற்றிய comments-ஐ பார்த்து அது கலைந்து விட்டத்தோ எனத்தோன்றுகிறது.

என்னை பொருத்தவரை கேள்விகள் ஒரு எல்லைவரை நாம் வளர்வதற்கு துணைசெய்கிறது. விஷயம் ஓரளவு புரிந்தபின் அதை வாழ்வில் நடைமுறைபடுத்தும்போது மாயை தானே சிறிது சிறிதாக விலகிவிடும். அப்படியின்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருந்து புத்தக ஞானமும், வார்த்தைகளையுமே நம்பியிருந்தால் அந்த ஞானம் ஒரு சுமையே தவிர விடுதலைக்கு பயன்பட்டாது.

நித்யானந்தரின் "Guarenteed solutions" ஒரு நல்ல புத்தகம். நேரம் கிடைப்பின் படித்துப் பாருங்கள்.

நல்ல பதிவு. செல்வராஜ் அவ்ர்களே, தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>பதிவு முதலில் புரிவது போல் இருந்தது, பின் இருவரின் கேள்வி-பதில் பற்றிய comments-ஐ பார்த்து அது கலைந்து விட்டத்தோ எனத்தோன்றுகிறது.</p>
<p>என்னை பொருத்தவரை கேள்விகள் ஒரு எல்லைவரை நாம் வளர்வதற்கு துணைசெய்கிறது. விஷயம் ஓரளவு புரிந்தபின் அதை வாழ்வில் நடைமுறைபடுத்தும்போது மாயை தானே சிறிது சிறிதாக விலகிவிடும். அப்படியின்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருந்து புத்தக ஞானமும், வார்த்தைகளையுமே நம்பியிருந்தால் அந்த ஞானம் ஒரு சுமையே தவிர விடுதலைக்கு பயன்பட்டாது.</p>
<p>நித்யானந்தரின் &#8220;Guarenteed solutions&#8221; ஒரு நல்ல புத்தகம். நேரம் கிடைப்பின் படித்துப் பாருங்கள்.</p>
<p>நல்ல பதிவு. செல்வராஜ் அவ்ர்களே, தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/293#comment-36144</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Thu, 25 Sep 2008 12:49:22 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/293#comment-36144</guid>
		<description>காசி, நண்பர் ஒருத்தர் கதை எழுதச் சொன்னார். வேணும்னாக் கடிதம் எழுதறேன்னு சொல்லிட்டேன். அம்பரா ஒரு புனைவுப் பெயர்னு வச்சுக்குங்க. கடிதம் எழுதுனா யாருக்காச்சும் அனுப்பனும்ல? :-)

டைனோ, ஆழமான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறீர்கள். நிறைய ஆமோதிக்கிறேன். நன்றி.

ஆன்மீகம் என்பது சுயத்தைத் தேடும் பயணமல்லாது வேறு என்னவாய் இருக்க முடியும் என்று அண்மையில் தான் நினைக்க ஆரம்பித்திருக்கிறேன். இல்லை, வேறாகவும் இருக்கலாமே என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி அது வேறாயின், அது என்ன என்பது எனக்குப் புரிபடவில்லை. மேலும் கேள்விகள் எழுப்பிக் கொள்ளலாம்!

நல்லவன்/கெட்டவன் என்பதையும் ஆத்திகன்/நாத்திகனோடு நேரடித் தொடர்புக்காகச் சொல்லவில்லை. நல்லவனா கெட்டவனா என்றும் கூட ஒருவரை (என்னை) நேரடியாக வகைப்படுத்தி விட முடியுமா என்னும் கேள்வியோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறேன். அவையிரண்டும் கலந்த கலவையாய் இருக்க முடிவதுபோல் என் ஆன்மீகப் பயணத்திலும் ஆத்திகம் நாத்திகம் கலவையாய் இருக்க வாய்ப்புண்டா என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கும் மேலே போய் ஆத்திகம் நாத்திகம் என்பது எதைக்குறிக்கின்றன என்றாய முற்பட்டு அவையெல்லாம் ஒரே இலக்கை நோக்கித் தான் செல்கின்றனவா என்று, அது தான் ஆன்மிகமா என்று கேட்டுக் கொள்கிறேன். 

கேள்விகளுக்கு விடைகள் இல்லாது போகலாம் என்பதாலேயே பதில்கள் தெரியவேண்டியதில்லை என்று நான் சொன்னாலும், சில சமயம் தெரியும் பதில்களுக்குச் சரியான கேள்விகள் என்ன என்று நாம் கேள்விகளையும் கூடத் தேட வேண்டியிருப்பதை நீங்கள் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். சலனத்தை உண்டாக்கிய குளத்துக் கல் எது என்று நீங்கள் கேட்டிருப்பது அழகான உவமை. தெளிவான கேள்வி. ஆக, இறுதியில் நீங்கள் சொன்னது போல எவை கேள்விகள், எவை பதில்கள், அல்லது இரண்டுமல்லாத வேறெதோ வடிவம்தானோ இவை என்று யோசிக்க வைக்கிறது. வார்த்தைகள் எதுவாய் இருந்தாலும் இந்தப் பயணத்தை, எண்ண ஓட்டத்தை என்னவென்பது என்று யோசித்தால், இது தான் ஆன்மிகம் என்றும் கூடச் சொல்லிவிடலாம். அது கடவுள் என்ற ஒற்றை இலக்காகத் தான் இருக்கவேண்டுமென்பதில்லை தானே.</description>
		<content:encoded><![CDATA[<p>காசி, நண்பர் ஒருத்தர் கதை எழுதச் சொன்னார். வேணும்னாக் கடிதம் எழுதறேன்னு சொல்லிட்டேன். அம்பரா ஒரு புனைவுப் பெயர்னு வச்சுக்குங்க. கடிதம் எழுதுனா யாருக்காச்சும் அனுப்பனும்ல? <img src='http://blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>டைனோ, ஆழமான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறீர்கள். நிறைய ஆமோதிக்கிறேன். நன்றி.</p>
<p>ஆன்மீகம் என்பது சுயத்தைத் தேடும் பயணமல்லாது வேறு என்னவாய் இருக்க முடியும் என்று அண்மையில் தான் நினைக்க ஆரம்பித்திருக்கிறேன். இல்லை, வேறாகவும் இருக்கலாமே என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி அது வேறாயின், அது என்ன என்பது எனக்குப் புரிபடவில்லை. மேலும் கேள்விகள் எழுப்பிக் கொள்ளலாம்!</p>
<p>நல்லவன்/கெட்டவன் என்பதையும் ஆத்திகன்/நாத்திகனோடு நேரடித் தொடர்புக்காகச் சொல்லவில்லை. நல்லவனா கெட்டவனா என்றும் கூட ஒருவரை (என்னை) நேரடியாக வகைப்படுத்தி விட முடியுமா என்னும் கேள்வியோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறேன். அவையிரண்டும் கலந்த கலவையாய் இருக்க முடிவதுபோல் என் ஆன்மீகப் பயணத்திலும் ஆத்திகம் நாத்திகம் கலவையாய் இருக்க வாய்ப்புண்டா என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கும் மேலே போய் ஆத்திகம் நாத்திகம் என்பது எதைக்குறிக்கின்றன என்றாய முற்பட்டு அவையெல்லாம் ஒரே இலக்கை நோக்கித் தான் செல்கின்றனவா என்று, அது தான் ஆன்மிகமா என்று கேட்டுக் கொள்கிறேன். </p>
<p>கேள்விகளுக்கு விடைகள் இல்லாது போகலாம் என்பதாலேயே பதில்கள் தெரியவேண்டியதில்லை என்று நான் சொன்னாலும், சில சமயம் தெரியும் பதில்களுக்குச் சரியான கேள்விகள் என்ன என்று நாம் கேள்விகளையும் கூடத் தேட வேண்டியிருப்பதை நீங்கள் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். சலனத்தை உண்டாக்கிய குளத்துக் கல் எது என்று நீங்கள் கேட்டிருப்பது அழகான உவமை. தெளிவான கேள்வி. ஆக, இறுதியில் நீங்கள் சொன்னது போல எவை கேள்விகள், எவை பதில்கள், அல்லது இரண்டுமல்லாத வேறெதோ வடிவம்தானோ இவை என்று யோசிக்க வைக்கிறது. வார்த்தைகள் எதுவாய் இருந்தாலும் இந்தப் பயணத்தை, எண்ண ஓட்டத்தை என்னவென்பது என்று யோசித்தால், இது தான் ஆன்மிகம் என்றும் கூடச் சொல்லிவிடலாம். அது கடவுள் என்ற ஒற்றை இலக்காகத் தான் இருக்கவேண்டுமென்பதில்லை தானே.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: .:dYNo:.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/293#comment-36136</link>
		<dc:creator>.:dYNo:.</dc:creator>
		<pubDate>Thu, 25 Sep 2008 04:22:41 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/293#comment-36136</guid>
		<description>சுயத்தைத் தேடும் பயணமா ஆன்மீகம்? ஏன் அது வேறு இது வேறாக இருக்கக் கூடாதா? நல்லவனா கேட்டவனா என்பது எப்போது ஆத்திகனா நாத்திகனா என்று மறுவியது? மனதின் ஏதோ ஒரு அடுக்கில் இந்த இரண்டுங்கும் உள்ள தொடர்போ அல்லது நீங்கள் அப்படி நினைக்கும் ஒரு இழையோ ஆழாமாய் சம்மணமிட்டு உக்கார்ந்துவிட்டதா? 

விடையே இல்லாமல் இருக்குமானால் கேள்விகள் ஏன் கேட்கப்படுகின்றன? தண்ணீரில் கல் எரிந்தால் சலனம் உண்டாவதுதானே நியதி? வேண்டுமானால் நம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் கல் விழுந்திருக்கலாமோ? அல்லது கண் இமைக்கும் நுண்நொடியில் சலனங்கள் மறைந்திருக்குமோ? விடைகளும் அதைப்போலத்தான். விடையே இல்லாதபோது கேள்விகள் அர்த்தமற்றவையாகின்றன... இருக்க முடியாது. கேள்விகளே விடைகள் ஆகிவிடுகின்றன, அல்லது விடையையே கேள்வியாக நாம் தப்பர்த்தம் செய்திருக்கலாம். கல்லைக்கொண்டு சலனம் உண்டாக்கலாம், ஆனால் சலனம் உண்டாக்கிய கல்லை கண்டறிய முடியுமா? 

அவரவர் உலகில் அவரவர் சஞ்சரிப்பதில் எந்த பிரச்சனைகளும் உருவாவதில்லை. ஆனால் இரு உலகங்கள் கலந்துரையாடும் சமயங்களில் அந்த சமன்பாடு கலைந்து விடுகிறதோ? இவ்வாறு மேலும் உலகங்கள் அதிகரிக்கவும் அதை சமநிலைக்கு கொண்டு வர பாகீரதப்போரட்டம் நிகழ்த்திவிடுவதிலேயே கலைந்துவிடுவதுதானே வாழ்க்கை? அல்லது சமநிலையில் இருக்கும் உலகங்களில் யாரோ கல்லெறிவதினால் சமநிலையற்ற சமுத்திரமாய் திரிவதுதான் வாழ்க்கையா? 

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடமோ என்னிடமோ பதிலில்லை ஆனால் இது கேள்விகளா அல்லது பதில்களா அல்லது இரண்டுக்கும் அப்பாற்பட்ட நம் சிந்தனைக்கு எட்டாதா வேறு ஏதாவதா வடிவமா என்று தெரியவில்லை!</description>
		<content:encoded><![CDATA[<p>சுயத்தைத் தேடும் பயணமா ஆன்மீகம்? ஏன் அது வேறு இது வேறாக இருக்கக் கூடாதா? நல்லவனா கேட்டவனா என்பது எப்போது ஆத்திகனா நாத்திகனா என்று மறுவியது? மனதின் ஏதோ ஒரு அடுக்கில் இந்த இரண்டுங்கும் உள்ள தொடர்போ அல்லது நீங்கள் அப்படி நினைக்கும் ஒரு இழையோ ஆழாமாய் சம்மணமிட்டு உக்கார்ந்துவிட்டதா? </p>
<p>விடையே இல்லாமல் இருக்குமானால் கேள்விகள் ஏன் கேட்கப்படுகின்றன? தண்ணீரில் கல் எரிந்தால் சலனம் உண்டாவதுதானே நியதி? வேண்டுமானால் நம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் கல் விழுந்திருக்கலாமோ? அல்லது கண் இமைக்கும் நுண்நொடியில் சலனங்கள் மறைந்திருக்குமோ? விடைகளும் அதைப்போலத்தான். விடையே இல்லாதபோது கேள்விகள் அர்த்தமற்றவையாகின்றன&#8230; இருக்க முடியாது. கேள்விகளே விடைகள் ஆகிவிடுகின்றன, அல்லது விடையையே கேள்வியாக நாம் தப்பர்த்தம் செய்திருக்கலாம். கல்லைக்கொண்டு சலனம் உண்டாக்கலாம், ஆனால் சலனம் உண்டாக்கிய கல்லை கண்டறிய முடியுமா? </p>
<p>அவரவர் உலகில் அவரவர் சஞ்சரிப்பதில் எந்த பிரச்சனைகளும் உருவாவதில்லை. ஆனால் இரு உலகங்கள் கலந்துரையாடும் சமயங்களில் அந்த சமன்பாடு கலைந்து விடுகிறதோ? இவ்வாறு மேலும் உலகங்கள் அதிகரிக்கவும் அதை சமநிலைக்கு கொண்டு வர பாகீரதப்போரட்டம் நிகழ்த்திவிடுவதிலேயே கலைந்துவிடுவதுதானே வாழ்க்கை? அல்லது சமநிலையில் இருக்கும் உலகங்களில் யாரோ கல்லெறிவதினால் சமநிலையற்ற சமுத்திரமாய் திரிவதுதான் வாழ்க்கையா? </p>
<p>இந்தக் கேள்விகளுக்கு உங்களிடமோ என்னிடமோ பதிலில்லை ஆனால் இது கேள்விகளா அல்லது பதில்களா அல்லது இரண்டுக்கும் அப்பாற்பட்ட நம் சிந்தனைக்கு எட்டாதா வேறு ஏதாவதா வடிவமா என்று தெரியவில்லை!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: காசி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/293#comment-36122</link>
		<dc:creator>காசி</dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2008 14:59:25 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/293#comment-36122</guid>
		<description>கொஞ்சம் ஹை-டெக் இடுகைதாங்க. 

அம்பரா யாரு?

//ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும் இருக்கிறேன். //

ஆமாம். கையில் உள்ள செல்போனில் 'விஷமக்காரக் கண்ணா' பாட்டு ரிங்டோனாகவும், பெரியார் புத்தகத்தைக் கையிலும் வைத்திருப்பவன் வேறு என்ன சொல்லமுடியும்!</description>
		<content:encoded><![CDATA[<p>கொஞ்சம் ஹை-டெக் இடுகைதாங்க. </p>
<p>அம்பரா யாரு?</p>
<p>//ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும் இருக்கிறேன். //</p>
<p>ஆமாம். கையில் உள்ள செல்போனில் &#8216;விஷமக்காரக் கண்ணா&#8217; பாட்டு ரிங்டோனாகவும், பெரியார் புத்தகத்தைக் கையிலும் வைத்திருப்பவன் வேறு என்ன சொல்லமுடியும்!</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

