<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>
<channel>
	<title>Comments on: ஐப்பீ</title>
	<link>http://blog.selvaraj.us/archives/229</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Sun, 14 Mar 2010 02:09:27 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
		<item>
		<title>By: R.Devarajan</title>
		<link>http://blog.selvaraj.us/archives/229#comment-34518</link>
		<dc:creator>R.Devarajan</dc:creator>
		<pubDate>Sun, 29 Jun 2008 03:29:00 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/229#comment-34518</guid>
		<description>ஐயா,
 ' ஐபீ ' குறித்த தகவல்கள்  நன்றாக உள்ளன. ஒரே அடியாகத் தமிழிலேயே  இருந்தாலும் முழுமையாகப்  புரிவதில்லை; ஆங்கிலமும்   தெளிவைத் தருவதில்லை. ஏனெனில் 
நான் இணையத்திற்கு முற்றிலும் புதிது.
Teen age ஐக்   குறிக்கப் பதின்ம  வயது என்றது என்றது  ஒரு புதிய சொல்லாட்சி. 
இணையத்துக்குப் புதியவர்கள்  பயன்பெறும் வகையில் என்ன என்ன தளங்கள் உள்ளன என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
தேவராஜன்</description>
		<content:encoded><![CDATA[<p>ஐயா,<br />
 &#8216; ஐபீ &#8216; குறித்த தகவல்கள்  நன்றாக உள்ளன. ஒரே அடியாகத் தமிழிலேயே  இருந்தாலும் முழுமையாகப்  புரிவதில்லை; ஆங்கிலமும்   தெளிவைத் தருவதில்லை. ஏனெனில்<br />
நான் இணையத்திற்கு முற்றிலும் புதிது.<br />
Teen age ஐக்   குறிக்கப் பதின்ம  வயது என்றது என்றது  ஒரு புதிய சொல்லாட்சி.<br />
இணையத்துக்குப் புதியவர்கள்  பயன்பெறும் வகையில் என்ன என்ன தளங்கள் உள்ளன என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.<br />
தேவராஜன்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: சூப்பர் சுப்பு</title>
		<link>http://blog.selvaraj.us/archives/229#comment-29149</link>
		<dc:creator>சூப்பர் சுப்பு</dc:creator>
		<pubDate>Fri, 04 May 2007 04:30:29 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/229#comment-29149</guid>
		<description>பெங்களூர் அ.மு.க அல்சூர் கிளைக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் உள்ளது...

அதே சமயம் கடைசி பத்தியில் வைத்த பஞ்சு டயலாக் சூப்பர்...

எனக்கு ஒரு பஞ்சு டயலாக் இருந்தா குடுங்களேன்...:)))</description>
		<content:encoded><![CDATA[<p>பெங்களூர் அ.மு.க அல்சூர் கிளைக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் உள்ளது&#8230;</p>
<p>அதே சமயம் கடைசி பத்தியில் வைத்த பஞ்சு டயலாக் சூப்பர்&#8230;</p>
<p>எனக்கு ஒரு பஞ்சு டயலாக் இருந்தா குடுங்களேன்&#8230;:)))</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/229#comment-29148</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Fri, 04 May 2007 03:00:04 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/229#comment-29148</guid>
		<description>ஜெசிலா, நன்றி. ப்ளாக்கரில் அவ்வசதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் வோர்ட்பிரஸ் நிரலியில் உண்டு.</description>
		<content:encoded><![CDATA[<p>ஜெசிலா, நன்றி. ப்ளாக்கரில் அவ்வசதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் வோர்ட்பிரஸ் நிரலியில் உண்டு.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ஜெஸிலா</title>
		<link>http://blog.selvaraj.us/archives/229#comment-29123</link>
		<dc:creator>ஜெஸிலா</dc:creator>
		<pubDate>Tue, 01 May 2007 14:02:04 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/229#comment-29123</guid>
		<description>நல்ல உபயோகமான பதிவு. ஒரு சின்ன கேள்வி. பின்னூட்டம் எழுதி அவர்கள் அனுப்பு என்று தட்டும் போதே அனானியோ/ பெயருள்ளதோ அவர்கள் ஐ.பி. எண்ணோடு தானாக சேர்ந்து வருவதுபோல் நமது வலைப்பூவில் அமைக்க முடியுமா?</description>
		<content:encoded><![CDATA[<p>நல்ல உபயோகமான பதிவு. ஒரு சின்ன கேள்வி. பின்னூட்டம் எழுதி அவர்கள் அனுப்பு என்று தட்டும் போதே அனானியோ/ பெயருள்ளதோ அவர்கள் ஐ.பி. எண்ணோடு தானாக சேர்ந்து வருவதுபோல் நமது வலைப்பூவில் அமைக்க முடியுமா?</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Vimala</title>
		<link>http://blog.selvaraj.us/archives/229#comment-29055</link>
		<dc:creator>Vimala</dc:creator>
		<pubDate>Mon, 23 Apr 2007 18:41:42 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/229#comment-29055</guid>
		<description>I have seen that you can explain any concept well and also make it interesting...You will be a good teacher.</description>
		<content:encoded><![CDATA[<p>I have seen that you can explain any concept well and also make it interesting&#8230;You will be a good teacher.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: சுந்தரவடிவேல்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/229#comment-29041</link>
		<dc:creator>சுந்தரவடிவேல்</dc:creator>
		<pubDate>Sun, 22 Apr 2007 18:15:36 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/229#comment-29041</guid>
		<description>//தமிழ்மணமோ, தேன்கூடோ, வேறெந்தத் திரட்டியுமோ அன்றி, சிறு நிரல்துண்டுகளை வைத்து யார் வேண்டுமானாலும் ஐபி முகவரிகளைக் கண்டுபிடிக்கலாம் என்பதனால்,//

பிறகு ஏன் சிலர் தமிழ்மணத்தை மட்டும் ஒரு குறிப்பிட்ட சாரர் "நாகரீகமான" வார்த்தைகளால் அர்ச்சித்து, குறிவைக்கிறார்கள் என்பது என்னைக் குடையும் ஒரு கேள்வி. 

தெளிவுதரும் பதிவுக்கு நன்றி.</description>
		<content:encoded><![CDATA[<p>//தமிழ்மணமோ, தேன்கூடோ, வேறெந்தத் திரட்டியுமோ அன்றி, சிறு நிரல்துண்டுகளை வைத்து யார் வேண்டுமானாலும் ஐபி முகவரிகளைக் கண்டுபிடிக்கலாம் என்பதனால்,//</p>
<p>பிறகு ஏன் சிலர் தமிழ்மணத்தை மட்டும் ஒரு குறிப்பிட்ட சாரர் &#8220;நாகரீகமான&#8221; வார்த்தைகளால் அர்ச்சித்து, குறிவைக்கிறார்கள் என்பது என்னைக் குடையும் ஒரு கேள்வி. </p>
<p>தெளிவுதரும் பதிவுக்கு நன்றி.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: இறை நேசன்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/229#comment-29038</link>
		<dc:creator>இறை நேசன்</dc:creator>
		<pubDate>Sun, 22 Apr 2007 13:40:56 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/229#comment-29038</guid>
		<description>மாட்டிக் கொள்ளாமல் இருக்க மிகச் சிறந்த வழி,...............................!?

அதை நான் வேறு தனியாக எடுத்து சொல்ல வேண்டுமா?

மேல்விபரங்களுக்கு என்னுடைய "சிறந்த வலைப்பதிவர் ஆவது" குறித்து எழுதிய பதிவை படியுங்கள். மாட்டிக்கொள்ளாமல் இருக்க மிகச் சிறந்த வழிமுறைகள் அங்கு விரிவாக அலசப்பட்டுள்ளன.

:-)

அன்புடன்
இறை நேசன்</description>
		<content:encoded><![CDATA[<p>மாட்டிக் கொள்ளாமல் இருக்க மிகச் சிறந்த வழி,&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.!?</p>
<p>அதை நான் வேறு தனியாக எடுத்து சொல்ல வேண்டுமா?</p>
<p>மேல்விபரங்களுக்கு என்னுடைய &#8220;சிறந்த வலைப்பதிவர் ஆவது&#8221; குறித்து எழுதிய பதிவை படியுங்கள். மாட்டிக்கொள்ளாமல் இருக்க மிகச் சிறந்த வழிமுறைகள் அங்கு விரிவாக அலசப்பட்டுள்ளன.</p>
<p> <img src='http://blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>அன்புடன்<br />
இறை நேசன்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/229#comment-29036</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Sun, 22 Apr 2007 11:46:51 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/229#comment-29036</guid>
		<description>அனைவருக்கும் நன்றி. 

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விழைகிறேன். இங்கு, இப்பதிவில் வெளியாகும் கருத்துக்கள்/பதிவுகள் நான் தனி ஒரு வலைப்பதிவனாக எழுதுவதே. தமிழ்மணம், டி எம் ஐ நிர்வாகத்தின் சார்பில் எழுதப்படுபவை அன்று/அல்ல. 

இரண்டாவது, தனிப்பட்ட முறையில் நான் யாருடைய ஐ.பி முகவரியையும் கண்காணிப்பதில்லை. யாருடையதையும் யாரிடமும் வெளிப்படுத்தியது இல்லை. 

இனி, 
&lt;a href="http://valaipadhivan.blogspot.com/2007/04/blog-post_22.html" rel="nofollow"&gt;வாய்ஸ் ஆன் விங்ஸ்&lt;/a&gt; பதிவினை ஒட்டி:

திரித்தல்கள் நிறைந்த வலையுலகில் தவறான பிம்பங்கள் பரவக் கூடாதே என்ற எண்ணத்திலும், சம்பந்தப்படாதவர்கள் ஐபி பற்றிய வீண் பயம் கொள்ளக் கூடாதே என்ற எண்ணத்திலும், அதே சமயம், மறைமுகமாய் இருக்கிறோம் என்ற குறைப்புரிதலால் இரகசியமாய் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பெயரின்றி ஏசிவிட்டுச் சென்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு, அப்படிச் செய்தால் மாட்டிக் கொள்ள வாய்ப்புக்கள் அதிகம் என்கிற செய்தியையும் சொல்ல விழைந்ததே இப்பதிவு. 

இயன்றவரை கவனமாக எழுதினாலும் என்னுடைய பத்தியொன்று தவறான புரிதலைத் தந்துவிட்டதோ என்று அஞ்சுகிறேன். வருத்தப்படுகிறேன். இப்போதும் தனிப்பட என் கருத்தைத் தான் இங்கு வைக்கிறேன் (தமிழ்மணம் சார்பில் அல்ல). 

ஆதாரமின்றியும் அவதூறாகவும் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குத் தமிழ்மணம் தக்க பதில்களைச் சொல்லியிருக்கிறது. அதன் பிரைவசி பாலிசியும் அதனை அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பதையும், &lt;b&gt;யாருக்கும் (ஐபி உட்பட) எந்த அந்தரங்கத் தகவல்களையும் அது தரவில்லை&lt;/b&gt; என்று சொல்லியிருப்பதையும் நான் நம்புகிறேன். இனியும் தராது என்றே நம்பிக்கை வைத்திருக்கிறேன். 

அதற்கு மாறாகத் தமிழ்மணம் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துகிறது என்றால், அதனை எதிர்ப்பதிலும், அங்கிருந்து எல்லா வகையிலும் விலகிக்கொள்வதிலும் நானே முதல் ஆளாக இருப்பேன். 

தமிழ்மணமோ, தேன்கூடோ, வேறெந்தத் திரட்டியுமோ அன்றி, சிறு நிரல்துண்டுகளை வைத்து யார் வேண்டுமானாலும் ஐபி முகவரிகளைக் கண்டுபிடிக்கலாம் என்பதனால், வீணாகப் பொதுப்பதிவர்களின் குழப்பத்தை அதிகரிக்க ஆதாரமின்றித் திரட்டிகள் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதும் நான் சொல்ல விழைந்தது.</description>
		<content:encoded><![CDATA[<p>அனைவருக்கும் நன்றி. </p>
<p>முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விழைகிறேன். இங்கு, இப்பதிவில் வெளியாகும் கருத்துக்கள்/பதிவுகள் நான் தனி ஒரு வலைப்பதிவனாக எழுதுவதே. தமிழ்மணம், டி எம் ஐ நிர்வாகத்தின் சார்பில் எழுதப்படுபவை அன்று/அல்ல. </p>
<p>இரண்டாவது, தனிப்பட்ட முறையில் நான் யாருடைய ஐ.பி முகவரியையும் கண்காணிப்பதில்லை. யாருடையதையும் யாரிடமும் வெளிப்படுத்தியது இல்லை. </p>
<p>இனி,<br />
<a href="http://valaipadhivan.blogspot.com/2007/04/blog-post_22.html" rel="nofollow">வாய்ஸ் ஆன் விங்ஸ்</a> பதிவினை ஒட்டி:</p>
<p>திரித்தல்கள் நிறைந்த வலையுலகில் தவறான பிம்பங்கள் பரவக் கூடாதே என்ற எண்ணத்திலும், சம்பந்தப்படாதவர்கள் ஐபி பற்றிய வீண் பயம் கொள்ளக் கூடாதே என்ற எண்ணத்திலும், அதே சமயம், மறைமுகமாய் இருக்கிறோம் என்ற குறைப்புரிதலால் இரகசியமாய் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பெயரின்றி ஏசிவிட்டுச் சென்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு, அப்படிச் செய்தால் மாட்டிக் கொள்ள வாய்ப்புக்கள் அதிகம் என்கிற செய்தியையும் சொல்ல விழைந்ததே இப்பதிவு. </p>
<p>இயன்றவரை கவனமாக எழுதினாலும் என்னுடைய பத்தியொன்று தவறான புரிதலைத் தந்துவிட்டதோ என்று அஞ்சுகிறேன். வருத்தப்படுகிறேன். இப்போதும் தனிப்பட என் கருத்தைத் தான் இங்கு வைக்கிறேன் (தமிழ்மணம் சார்பில் அல்ல). </p>
<p>ஆதாரமின்றியும் அவதூறாகவும் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குத் தமிழ்மணம் தக்க பதில்களைச் சொல்லியிருக்கிறது. அதன் பிரைவசி பாலிசியும் அதனை அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பதையும், <b>யாருக்கும் (ஐபி உட்பட) எந்த அந்தரங்கத் தகவல்களையும் அது தரவில்லை</b> என்று சொல்லியிருப்பதையும் நான் நம்புகிறேன். இனியும் தராது என்றே நம்பிக்கை வைத்திருக்கிறேன். </p>
<p>அதற்கு மாறாகத் தமிழ்மணம் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துகிறது என்றால், அதனை எதிர்ப்பதிலும், அங்கிருந்து எல்லா வகையிலும் விலகிக்கொள்வதிலும் நானே முதல் ஆளாக இருப்பேன். </p>
<p>தமிழ்மணமோ, தேன்கூடோ, வேறெந்தத் திரட்டியுமோ அன்றி, சிறு நிரல்துண்டுகளை வைத்து யார் வேண்டுமானாலும் ஐபி முகவரிகளைக் கண்டுபிடிக்கலாம் என்பதனால், வீணாகப் பொதுப்பதிவர்களின் குழப்பத்தை அதிகரிக்க ஆதாரமின்றித் திரட்டிகள் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதும் நான் சொல்ல விழைந்தது.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: BadNewsIndia</title>
		<link>http://blog.selvaraj.us/archives/229#comment-29030</link>
		<dc:creator>BadNewsIndia</dc:creator>
		<pubDate>Sun, 22 Apr 2007 03:47:08 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/229#comment-29030</guid>
		<description>Very good post.

Unfortunately, we find every loop hole in every system and misuse as much as we can.

Its in our blood, I guess.

Polies dont realize they are being watched. Some day, all filthy bloggers will pay the price, however smart they are.

-BNI</description>
		<content:encoded><![CDATA[<p>Very good post.</p>
<p>Unfortunately, we find every loop hole in every system and misuse as much as we can.</p>
<p>Its in our blood, I guess.</p>
<p>Polies dont realize they are being watched. Some day, all filthy bloggers will pay the price, however smart they are.</p>
<p>-BNI</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Thangamani</title>
		<link>http://blog.selvaraj.us/archives/229#comment-29029</link>
		<dc:creator>Thangamani</dc:creator>
		<pubDate>Sun, 22 Apr 2007 02:37:24 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/229#comment-29029</guid>
		<description>செல்வா, அறியாமையே ஆனந்தம் (அதாவது மற்றவர்களின் அறியாமையே நமக்கு ஆனந்தம் என்று பொருள் கொள்க) என்ற தாரக மந்திரத்தை நம்பி வேதங்கள், ஆகமங்கள், மந்திரங்கள், யாகங்கள், மறைமொழிகள், தத்துவங்கள் என்ற வரிசையில் இன்று ஐபியையும் வைத்து பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் இப்படி மண்னைப் போடுதல் நியாயமா?</description>
		<content:encoded><![CDATA[<p>செல்வா, அறியாமையே ஆனந்தம் (அதாவது மற்றவர்களின் அறியாமையே நமக்கு ஆனந்தம் என்று பொருள் கொள்க) என்ற தாரக மந்திரத்தை நம்பி வேதங்கள், ஆகமங்கள், மந்திரங்கள், யாகங்கள், மறைமொழிகள், தத்துவங்கள் என்ற வரிசையில் இன்று ஐபியையும் வைத்து பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் இப்படி மண்னைப் போடுதல் நியாயமா?</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
