<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>
<channel>
	<title>Comments on: எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு</title>
	<link>http://blog.selvaraj.us/archives/215</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Sun, 20 May 2012 21:36:50 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
		<item>
		<title>By: டக் டிக்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/215#comment-17410</link>
		<dc:creator>டக் டிக்</dc:creator>
		<pubDate>Sun, 17 Sep 2006 22:31:31 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/215#comment-17410</guid>
		<description>செல்வராஜ்

ரொம்ப நாளாக் காணேல்ல. அடிக்கடி வாங்க. எழுதுங்க. </description>
		<content:encoded><![CDATA[<p>செல்வராஜ்</p>
<p>ரொம்ப நாளாக் காணேல்ல. அடிக்கடி வாங்க. எழுதுங்க.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: வணக்கத்துடன்....</title>
		<link>http://blog.selvaraj.us/archives/215#comment-17315</link>
		<dc:creator>வணக்கத்துடன்....</dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2006 23:54:26 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/215#comment-17315</guid>
		<description>Excellent post. Keep write more.
</description>
		<content:encoded><![CDATA[<p>Excellent post. Keep write more.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: வெற்றி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/215#comment-17288</link>
		<dc:creator>வெற்றி</dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2006 05:54:48 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/215#comment-17288</guid>
		<description>அருமையான பதிவு. ஆழ்ந்த கருத்துக்கள்.
//&lt;b&gt;நான் இந்நாட்டினன்’ என்னும் தேசப்பற்று என்பது வேறு. கண்மூடித்தனமான தேசபக்தி என்பது வேறு...
நான் ஒரு இந்தியன்’ என்பதும் ஒரு அடையாளம் தான். ஒரு வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட செயற்கைத்தனம் நிறைந்த ஒரு அடையாளம். தவறேதுமில்லை...மொழியின் ஈர்ப்பு நாட்டின் ஈர்ப்பை விட வலுவானது என்றே எனக்குக் காட்டியது. என் நாட்டினன் அல்லாதவனாய் இருந்தாலும் ஈழம், சிங்கை என்று இன்னும் பல நாட்டினரோடு ஒன்றவைப்பதும்,&lt;/b&gt;//

மிகவும் சரியாகச் சொன்னீர்கள். தேசியம் என்பது marriage of convenience. நீங்கள் சொன்னது போல் தேசியம் என்பது "வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட செயற்கைத்தனம் நிறைந்த ஒரு அடையாளம்". ஆனால் மொழி என்பது மூச்சு போன்றது. தேசிய அடையாளம் காலத்திற்குக் காலம் மாறலாம். இன்றைய இந்தியா எனும் நாடு ஐரோப்பியர்கள் வர முன்பு இருக்கவில்லை. இதே இந்தியா சில காலங்களில் பல நாடுகளாகச் சிதறுண்டும் போகலாம். ஆனால் நாம் தமிழர்கள் எனும் அடையாளம்தான் நிரந்தரமானது.</description>
		<content:encoded><![CDATA[<p>அருமையான பதிவு. ஆழ்ந்த கருத்துக்கள்.<br />
//<b>நான் இந்நாட்டினன்’ என்னும் தேசப்பற்று என்பது வேறு. கண்மூடித்தனமான தேசபக்தி என்பது வேறு&#8230;<br />
நான் ஒரு இந்தியன்’ என்பதும் ஒரு அடையாளம் தான். ஒரு வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட செயற்கைத்தனம் நிறைந்த ஒரு அடையாளம். தவறேதுமில்லை&#8230;மொழியின் ஈர்ப்பு நாட்டின் ஈர்ப்பை விட வலுவானது என்றே எனக்குக் காட்டியது. என் நாட்டினன் அல்லாதவனாய் இருந்தாலும் ஈழம், சிங்கை என்று இன்னும் பல நாட்டினரோடு ஒன்றவைப்பதும்,</b>//</p>
<p>மிகவும் சரியாகச் சொன்னீர்கள். தேசியம் என்பது marriage of convenience. நீங்கள் சொன்னது போல் தேசியம் என்பது &#8220;வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட செயற்கைத்தனம் நிறைந்த ஒரு அடையாளம்&#8221;. ஆனால் மொழி என்பது மூச்சு போன்றது. தேசிய அடையாளம் காலத்திற்குக் காலம் மாறலாம். இன்றைய இந்தியா எனும் நாடு ஐரோப்பியர்கள் வர முன்பு இருக்கவில்லை. இதே இந்தியா சில காலங்களில் பல நாடுகளாகச் சிதறுண்டும் போகலாம். ஆனால் நாம் தமிழர்கள் எனும் அடையாளம்தான் நிரந்தரமானது.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: உதயச்செல்வி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/215#comment-17252</link>
		<dc:creator>உதயச்செல்வி</dc:creator>
		<pubDate>Thu, 14 Sep 2006 10:23:04 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/215#comment-17252</guid>
		<description>ஆமாம் செல்வராஜ் அவர்களே

&lt;b&gt;மொழியின் ஈர்ப்பு நாட்டின் ஈர்ப்பை விட வலுவானது என்றே எனக்குக் காட்டியது. என் நாட்டினன் அல்லாதவனாய் இருந்தாலும் ஈழம், சிங்கை என்று இன்னும் பல நாட்டினரோடு ஒன்றவைப்பதும், ஒரே நாட்டினன் ஆனாலும் பிற சில மாநிலங்களில் இருந்து வருபவரோடு கணுக்கம் இல்லாதிருத்தலும் நாட்டை விட மொழி அடையாளத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கின்றன. &lt;/b&gt;
நாடு என்பது ஒரு அடையாளம் அல்லது முகவரி.
மொழியோ நம் சிந்தனையோடு சம்பந்தப்பட்டது.
இங்குதான் நீங்கள் சொல்லும்...

&lt;b&gt;தனியாய் இருக்கப் பயப்படும் மனிதன் ஏதோவொரு காரணத்தால் பிறரோடு தன்னை இணைத்துக் கொள்கிறான். அல்லது, தன்னையொத்தவரோடு கூடியிருக்க இருக்கும் இயல்பான விருப்பம் என்றும் இதைக் கூறலாம்.&lt;/b&gt;

அவனுக்கு மொழி இங்குதான் அத்தியாவசியமாகிறது!

&lt;b&gt;சிறுவயதில் பள்ளியேட்டில் முன்னட்டையில் ஒட்டும் பெயர்ப்பட்டியில் வகுப்பு, பிரிவு, பள்ளி, ஊர், மாவட்டம், மண்டலம், மாநிலம், நாடு, கண்டம், கோள், என்று விளையாட்டாய்த் தொடர்ந்து எழுதி, ஒரு நிலைக்குப் பின் அண்டத்தோடு சேர்ந்துவிடுவதுண்டு. என் சின்ன வயது மகளும் இந்நாளில் சில சமயம் அதைச் செய்வதைக் கண்டு மாறிய காலத்திலும் சில வட்டங்களுக்குள் நம்மை அடையாளப் படுத்திக் கொள்ளல் இயல்பென்பது புரிகிறது.&lt;/b&gt; 

என் மகன் நிமலின் பதிவொன்றை நியாபகப் படுத்துகிறது!

&lt;b&gt;தனிப்பட்ட அடையாளங்களோ, அவற்றின் முக்கியத்துவமோ குறைய ஆரம்பிக்கும். அப்படி இயல்பான மனிதமனம் சாரும் தீங்கில்லா அடையாளங்களன்றிப் புனிதங்களால் போர்த்தப்பட்டுப் பேதங்களையும் வளர்க்கும் அடையாளங்கள் ஒழியும் நாள் எதுவோ அன்று எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு என்று கொண்டாடலாம்.&lt;/b&gt; 

அந்த நாளுக்காய் காத்திருப்போம்!
நேர்மையான, அவசியமான சிந்தனை! வாழ்த்துக்கள் நண்பரே!

</description>
		<content:encoded><![CDATA[<p>ஆமாம் செல்வராஜ் அவர்களே</p>
<p><b>மொழியின் ஈர்ப்பு நாட்டின் ஈர்ப்பை விட வலுவானது என்றே எனக்குக் காட்டியது. என் நாட்டினன் அல்லாதவனாய் இருந்தாலும் ஈழம், சிங்கை என்று இன்னும் பல நாட்டினரோடு ஒன்றவைப்பதும், ஒரே நாட்டினன் ஆனாலும் பிற சில மாநிலங்களில் இருந்து வருபவரோடு கணுக்கம் இல்லாதிருத்தலும் நாட்டை விட மொழி அடையாளத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கின்றன. </b><br />
நாடு என்பது ஒரு அடையாளம் அல்லது முகவரி.<br />
மொழியோ நம் சிந்தனையோடு சம்பந்தப்பட்டது.<br />
இங்குதான் நீங்கள் சொல்லும்&#8230;</p>
<p><b>தனியாய் இருக்கப் பயப்படும் மனிதன் ஏதோவொரு காரணத்தால் பிறரோடு தன்னை இணைத்துக் கொள்கிறான். அல்லது, தன்னையொத்தவரோடு கூடியிருக்க இருக்கும் இயல்பான விருப்பம் என்றும் இதைக் கூறலாம்.</b></p>
<p>அவனுக்கு மொழி இங்குதான் அத்தியாவசியமாகிறது!</p>
<p><b>சிறுவயதில் பள்ளியேட்டில் முன்னட்டையில் ஒட்டும் பெயர்ப்பட்டியில் வகுப்பு, பிரிவு, பள்ளி, ஊர், மாவட்டம், மண்டலம், மாநிலம், நாடு, கண்டம், கோள், என்று விளையாட்டாய்த் தொடர்ந்து எழுதி, ஒரு நிலைக்குப் பின் அண்டத்தோடு சேர்ந்துவிடுவதுண்டு. என் சின்ன வயது மகளும் இந்நாளில் சில சமயம் அதைச் செய்வதைக் கண்டு மாறிய காலத்திலும் சில வட்டங்களுக்குள் நம்மை அடையாளப் படுத்திக் கொள்ளல் இயல்பென்பது புரிகிறது.</b> </p>
<p>என் மகன் நிமலின் பதிவொன்றை நியாபகப் படுத்துகிறது!</p>
<p><b>தனிப்பட்ட அடையாளங்களோ, அவற்றின் முக்கியத்துவமோ குறைய ஆரம்பிக்கும். அப்படி இயல்பான மனிதமனம் சாரும் தீங்கில்லா அடையாளங்களன்றிப் புனிதங்களால் போர்த்தப்பட்டுப் பேதங்களையும் வளர்க்கும் அடையாளங்கள் ஒழியும் நாள் எதுவோ அன்று எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு என்று கொண்டாடலாம்.</b> </p>
<p>அந்த நாளுக்காய் காத்திருப்போம்!<br />
நேர்மையான, அவசியமான சிந்தனை! வாழ்த்துக்கள் நண்பரே!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Padma Arvind</title>
		<link>http://blog.selvaraj.us/archives/215#comment-17225</link>
		<dc:creator>Padma Arvind</dc:creator>
		<pubDate>Wed, 13 Sep 2006 21:31:07 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/215#comment-17225</guid>
		<description>அதிகரித்த கல்வியும், விழிப்புணர்வும், விரிவடையும் தொடர்புகளும், விசாலமாகும் மனங்களும் சில நொசிவு அடையாளங்களைத் தாமாகக் களைந்து விடும். எல்லா அடையாளங்களின் பின்னிருக்கும் மனிதம் என்னும் குணம்/இயல்பு மேலோங்கி இருக்க முடியும். தனிப்பட்ட அடையாளங்களோ, அவற்றின் முக்கியத்துவமோ குறைய ஆரம்பிக்கும். அப்படி இயல்பான மனிதமனம் சாரும் தீங்கில்லா அடையாளங்களன்றிப் புனிதங்களால் போர்த்தப்பட்டுப் பேதங்களையும் வளர்க்கும் அடையாளங்கள் ஒழியும் நாள் எதுவோ அன்று ‘எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு’ என்று கொண்டாடலாம் -- நானே பேசிக்கொள்வதுபோல இக்கட்டுரை பிரதிபலிக்கிறது. இந்தியா என்றில்லை எல்லா நாட்டிலும் இதுவே நிலை. அந்த நாள் வருமா என்றால் எப்போது தட்டுப்பாடில்லாமல் வாழ்க்கை எளிதாகிறதோ அன்றுதான் முடியும். Struggle for existance இருக்கும் வரை survival of the fittest என்ற கோட்பாடும் இருக்கும், எளியோரை வலியோர் அடக்க முற்படுவதும் நடக்கும்.</description>
		<content:encoded><![CDATA[<p>அதிகரித்த கல்வியும், விழிப்புணர்வும், விரிவடையும் தொடர்புகளும், விசாலமாகும் மனங்களும் சில நொசிவு அடையாளங்களைத் தாமாகக் களைந்து விடும். எல்லா அடையாளங்களின் பின்னிருக்கும் மனிதம் என்னும் குணம்/இயல்பு மேலோங்கி இருக்க முடியும். தனிப்பட்ட அடையாளங்களோ, அவற்றின் முக்கியத்துவமோ குறைய ஆரம்பிக்கும். அப்படி இயல்பான மனிதமனம் சாரும் தீங்கில்லா அடையாளங்களன்றிப் புனிதங்களால் போர்த்தப்பட்டுப் பேதங்களையும் வளர்க்கும் அடையாளங்கள் ஒழியும் நாள் எதுவோ அன்று ‘எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு’ என்று கொண்டாடலாம் &#8212; நானே பேசிக்கொள்வதுபோல இக்கட்டுரை பிரதிபலிக்கிறது. இந்தியா என்றில்லை எல்லா நாட்டிலும் இதுவே நிலை. அந்த நாள் வருமா என்றால் எப்போது தட்டுப்பாடில்லாமல் வாழ்க்கை எளிதாகிறதோ அன்றுதான் முடியும். Struggle for existance இருக்கும் வரை survival of the fittest என்ற கோட்பாடும் இருக்கும், எளியோரை வலியோர் அடக்க முற்படுவதும் நடக்கும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: சுத‌ந்திர_சுவாசி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/215#comment-17215</link>
		<dc:creator>சுத‌ந்திர_சுவாசி</dc:creator>
		<pubDate>Wed, 13 Sep 2006 17:42:49 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/215#comment-17215</guid>
		<description>அருமையான ப‌திவு!!!   த‌ன‌க்குள் இது போல‌ பேசுவதை பல் நாட்கள் க‌ழித்து ப‌டிக்கும்போது ந‌ம்மையே நாம் பார்த்துக்கொள்ள‌ ஒரு வாய்ப்பு ஏற்ப‌டுகிற‌து</description>
		<content:encoded><![CDATA[<p>அருமையான ப‌திவு!!!   த‌ன‌க்குள் இது போல‌ பேசுவதை பல் நாட்கள் க‌ழித்து ப‌டிக்கும்போது ந‌ம்மையே நாம் பார்த்துக்கொள்ள‌ ஒரு வாய்ப்பு ஏற்ப‌டுகிற‌து</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

