<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>
<channel>
	<title>Comments on: தமிழ்மணம்/வலைப்பதிவு குறித்த தொடர் சிந்தனைகள் ( 1 ?)</title>
	<link>http://blog.selvaraj.us/archives/142</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Sun, 20 May 2012 20:50:19 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
		<item>
		<title>By: ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-42683</link>
		<dc:creator>ஜோதிஜி   தேவியர் இல்லம். திருப்பூர்.</dc:creator>
		<pubDate>Sat, 13 Mar 2010 05:28:08 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-42683</guid>
		<description>எனக்குப் படிக்க ஆர்வத்தை அளிக்காதவை என்று பார்த்தால், சும்மா கூட்டம் சேர்க்கும் நோக்கத்துடன் பரபரப்புக் காட்டுபவர்கள், எதுவும் மெனக்கெடாமல் சும்மா ரெண்டு வரியை எழுதிப் போட்டுவிட்டுப் பின்னூட்டம் இடுங்கள், நட்சத்திரத்திலே குத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள், வெறும் சினிமா அரசியல் என்று ஊறியதையே வழித்துப் போட்டுக் கொண்டிருப்பவர்கள், தமிழார்வம் உள்ளவர்களைக் கிண்டலடிப்பவர்கள், தமக்குப் பிடிக்காதவர்கள் என்பதாலேயே காரணம் இன்றிப் பிறரை எள்ளிக் கொண்டிருப்பவர்கள் என்று இப்படிப் பல இருக்கின்றன. ஆனால் இப்படி எழுதுவதற்கு இவர்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு ஆர்வம் இல்லை, அவ்வளவு தான். நான் ஒதுங்கிப் போகிறேன்.

ஒத்த சிந்தனைகள்.........</description>
		<content:encoded><![CDATA[<p>எனக்குப் படிக்க ஆர்வத்தை அளிக்காதவை என்று பார்த்தால், சும்மா கூட்டம் சேர்க்கும் நோக்கத்துடன் பரபரப்புக் காட்டுபவர்கள், எதுவும் மெனக்கெடாமல் சும்மா ரெண்டு வரியை எழுதிப் போட்டுவிட்டுப் பின்னூட்டம் இடுங்கள், நட்சத்திரத்திலே குத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள், வெறும் சினிமா அரசியல் என்று ஊறியதையே வழித்துப் போட்டுக் கொண்டிருப்பவர்கள், தமிழார்வம் உள்ளவர்களைக் கிண்டலடிப்பவர்கள், தமக்குப் பிடிக்காதவர்கள் என்பதாலேயே காரணம் இன்றிப் பிறரை எள்ளிக் கொண்டிருப்பவர்கள் என்று இப்படிப் பல இருக்கின்றன. ஆனால் இப்படி எழுதுவதற்கு இவர்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு ஆர்வம் இல்லை, அவ்வளவு தான். நான் ஒதுங்கிப் போகிறேன்.</p>
<p>ஒத்த சிந்தனைகள்&#8230;&#8230;&#8230;</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: பொறுக்கி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-3138</link>
		<dc:creator>பொறுக்கி</dc:creator>
		<pubDate>Wed, 27 Jul 2005 18:37:51 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-3138</guid>
		<description>உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன். 

தமிழ்மணம் மூலமாக நான் படித்த வலைப்பதிவுகள் பற்றி எனக்குப் பட்டதை எனது வலைப்பதிவில் எழுதியுள்ளேன். 

அது நீங்கள் கேட்கும் விடயத்திற்கு பொருத்தமானதா தெரியவில்லை!

.:பொறுக்கி
http://porukki.blogsome.com/2005/07/27/13/</description>
		<content:encoded><![CDATA[<p>உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன். </p>
<p>தமிழ்மணம் மூலமாக நான் படித்த வலைப்பதிவுகள் பற்றி எனக்குப் பட்டதை எனது வலைப்பதிவில் எழுதியுள்ளேன். </p>
<p>அது நீங்கள் கேட்கும் விடயத்திற்கு பொருத்தமானதா தெரியவில்லை!</p>
<p>.:பொறுக்கி<br />
<a href="http://porukki.blogsome.com/2005/07/27/13/" rel="nofollow">http://porukki.blogsome.com/2005/07/27/13/</a></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: subramanian ananth</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-2959</link>
		<dc:creator>subramanian ananth</dc:creator>
		<pubDate>Sat, 23 Jul 2005 19:49:35 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-2959</guid>
		<description>manathirku nimmathi alithathu.</description>
		<content:encoded><![CDATA[<p>manathirku nimmathi alithathu.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-1661</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Mon, 27 Jun 2005 18:37:35 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-1661</guid>
		<description>அருண், நன்றி. வேறு யாரும் இதனைத் தொடர முன்வராததால் இந்த யோசனையை முன்வைத்த மாயவரத்தான் விருப்பப்பட்டால் இதனைத் தொடரலாம். </description>
		<content:encoded><![CDATA[<p>அருண், நன்றி. வேறு யாரும் இதனைத் தொடர முன்வராததால் இந்த யோசனையை முன்வைத்த மாயவரத்தான் விருப்பப்பட்டால் இதனைத் தொடரலாம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Arun</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-1660</link>
		<dc:creator>Arun</dc:creator>
		<pubDate>Mon, 27 Jun 2005 18:11:31 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-1660</guid>
		<description>Good post :)</description>
		<content:encoded><![CDATA[<p>Good post <img src='http://blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-1597</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Wed, 22 Jun 2005 18:26:04 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-1597</guid>
		<description>பிரகாஷ், நான் இங்கு புதிதாக ஒன்றையும் சொல்லிவிடவில்லை. காசி ஏற்கனவே பதிவு செய்துகொள்ளும் பக்கத்திலும் பிற இடங்களிலும் (Terms of Use) ஏற்கனவே போட்டுத் தான் வைத்திருக்கிறார். மீண்டும் இதுபோன்று எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவ்வளவு தான். அதோடு மேலே காசியும் சொன்னது போல், மன்றம் பொதுவாய் ஒரு குமுகாய மனப்பாங்கு வரவேண்டும் என்ற கருத்திலும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இதன் பயன்பாடு அந்த நோக்கத்தில் முழு வெற்றி பெறவில்லை. 

இது மட்டுமல்ல. இது போன்ற பிற குழுவசதிகளும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் போய்விடுகிறது. இன்னொரு காட்டு - வெங்கட் அமைத்துக் கொடுத்த வலைப்பதிவு விக்கி (நானும் கூட அங்கு ஒன்றும் செய்துவிடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்). 

வசந்தன், எந்தக் குரங்குக் கதையைச் சொல்கிறீர்கள்? "இரண்டு குரங்குக் கதையையா?" உங்கள் பக்கம் சென்று குரங்கைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி. 

காசி, பா.பா. நன்றி. இப்போதெல்லாம் அச்சு மிடையங்களில் வலைப்பதிவுகள் அடியெடுத்து வைக்க ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. நல்லதாக அமையட்டும்.
</description>
		<content:encoded><![CDATA[<p>பிரகாஷ், நான் இங்கு புதிதாக ஒன்றையும் சொல்லிவிடவில்லை. காசி ஏற்கனவே பதிவு செய்துகொள்ளும் பக்கத்திலும் பிற இடங்களிலும் (Terms of Use) ஏற்கனவே போட்டுத் தான் வைத்திருக்கிறார். மீண்டும் இதுபோன்று எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவ்வளவு தான். அதோடு மேலே காசியும் சொன்னது போல், மன்றம் பொதுவாய் ஒரு குமுகாய மனப்பாங்கு வரவேண்டும் என்ற கருத்திலும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இதன் பயன்பாடு அந்த நோக்கத்தில் முழு வெற்றி பெறவில்லை. </p>
<p>இது மட்டுமல்ல. இது போன்ற பிற குழுவசதிகளும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் போய்விடுகிறது. இன்னொரு காட்டு - வெங்கட் அமைத்துக் கொடுத்த வலைப்பதிவு விக்கி (நானும் கூட அங்கு ஒன்றும் செய்துவிடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்). </p>
<p>வசந்தன், எந்தக் குரங்குக் கதையைச் சொல்கிறீர்கள்? &#8220;இரண்டு குரங்குக் கதையையா?&#8221; உங்கள் பக்கம் சென்று குரங்கைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி. </p>
<p>காசி, பா.பா. நன்றி. இப்போதெல்லாம் அச்சு மிடையங்களில் வலைப்பதிவுகள் அடியெடுத்து வைக்க ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. நல்லதாக அமையட்டும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Balaji Subra</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-1596</link>
		<dc:creator>Balaji Subra</dc:creator>
		<pubDate>Wed, 22 Jun 2005 14:15:06 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-1596</guid>
		<description>'வலைப்பூ'வாக இருந்தபோது இது போன்ற அருமையான கட்டுரைகள் வாரா வாரம் ஒவ்வொருவரின் பார்வையில் வரும். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, அசை போடவும் யோசிக்கவும் புரிதலை மேம்படுத்தவும் உதவும் பதிவு. நன்றி.</description>
		<content:encoded><![CDATA[<p>&#8216;வலைப்பூ&#8217;வாக இருந்தபோது இது போன்ற அருமையான கட்டுரைகள் வாரா வாரம் ஒவ்வொருவரின் பார்வையில் வரும். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, அசை போடவும் யோசிக்கவும் புரிதலை மேம்படுத்தவும் உதவும் பதிவு. நன்றி.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: காசி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-1595</link>
		<dc:creator>காசி</dc:creator>
		<pubDate>Wed, 22 Jun 2005 09:22:48 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-1595</guid>
		<description>செல்வா,

பல விஷயங்களைத் தெளிவாக்கியதற்கு நன்றி.

//இதனால் சில சிக்கல்கள் இருக்கின்றன. ப்ளாக்கர், யார்ல்.நெட் போன்ற சேவை நிறுவனங்களில் பிரச்சினை இருந்தாலும் தமிழ்மணத்தார் தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று நியாயமில்லாத எதிர்பார்ப்பு எழுகிறது.//

மன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்து வலைப்பதிவர்களையும் நோக்கி எழுப்பப்படுவதாகத்தான் கொள்ளவேண்டும். அது தமிழ்மணம் 'வாடிக்கையாளர் சேவை மேடை' என்பதுபோல எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. எனவே அங்கு தெரிந்தவர்கள் யாரும் பதில் சொல்லலாம், சொல்லவேண்டும் (சொல்கிறார்களா என்பது வேறு). தெரியாவிட்டால் சும்மா இருந்துவிடலாம். பொறுப்புணர்வு அதிகமானாலும் சிக்கல்:P

அன்புடன்,
-காசி

</description>
		<content:encoded><![CDATA[<p>செல்வா,</p>
<p>பல விஷயங்களைத் தெளிவாக்கியதற்கு நன்றி.</p>
<p>//இதனால் சில சிக்கல்கள் இருக்கின்றன. ப்ளாக்கர், யார்ல்.நெட் போன்ற சேவை நிறுவனங்களில் பிரச்சினை இருந்தாலும் தமிழ்மணத்தார் தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று நியாயமில்லாத எதிர்பார்ப்பு எழுகிறது.//</p>
<p>மன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்து வலைப்பதிவர்களையும் நோக்கி எழுப்பப்படுவதாகத்தான் கொள்ளவேண்டும். அது தமிழ்மணம் &#8216;வாடிக்கையாளர் சேவை மேடை&#8217; என்பதுபோல எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. எனவே அங்கு தெரிந்தவர்கள் யாரும் பதில் சொல்லலாம், சொல்லவேண்டும் (சொல்கிறார்களா என்பது வேறு). தெரியாவிட்டால் சும்மா இருந்துவிடலாம். பொறுப்புணர்வு அதிகமானாலும் சிக்கல்:P</p>
<p>அன்புடன்,<br />
-காசி</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: வசந்தன்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-1594</link>
		<dc:creator>வசந்தன்</dc:creator>
		<pubDate>Wed, 22 Jun 2005 07:28:34 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-1594</guid>
		<description> பதிவு நல்லாயிருக்கு.
பின்னூட்டமிடுறதில கனக்கச் சிக்கல்கள் இருக்கு.
குறிப்பா 'குரங்கும் தொப்பி வியாபாரியும்' கதையைச் சொன்ன பிறகு;-)


</description>
		<content:encoded><![CDATA[<p>பதிவு நல்லாயிருக்கு.<br />
பின்னூட்டமிடுறதில கனக்கச் சிக்கல்கள் இருக்கு.<br />
குறிப்பா &#8216;குரங்கும் தொப்பி வியாபாரியும்&#8217; கதையைச் சொன்ன பிறகு;-)</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: prakash</title>
		<link>http://blog.selvaraj.us/archives/142#comment-1593</link>
		<dc:creator>prakash</dc:creator>
		<pubDate>Wed, 22 Jun 2005 05:48:33 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/142#comment-1593</guid>
		<description>தமிழ் மணம் குறித்து உங்கள் கருத்துக்களைப் பற்றிய என் கருத்துக்கள்.

துவக்க காலத்தில் இருந்து வலைப்பதிவு செய்பவர்கள், தமிழ்மணத்துக்கும், வலைப்பதிவு சேவைக்குமான வேறுபாட்டினை புரிந்து வைத்திருக்கிறார்கள் தான் என்றாலும், புதிதாக வருபவர்களுக்கு இதைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மணம் தரவுத் தளத்தில் தங்கள் வலைப்பதிவை உள்ளிடுமுன்னர், நீங்கள் குறிப்பிடுகின்றவற்றை, தெளிவாக எடுத்துச் சொல்லிவிடலாம். 

தமிழ்மணம் மன்ற மையத்தில் இது வரை கேட்ட முக்கியமான கேள்விகளையும், அதற்கான உருப்படியான பதில்களையும் தொகுத்து முகப்புப் பக்கத்தில் வைத்து, இனி சந்தேகம் கேட்க வருகிறவர்கள், அந்த பக்கதுக்குச் சென்று, அங்கே பதில் இல்லை என்றால் மட்டுமே புதிதாகக் சந்தேகம் எழுப்பலாம் என்று அறிவிப்புச் செய்யலாம்.

தமிழ்மணம், வலைப்பதிவு சேவை செய்யவில்லை. வலைப்பதிவுகளின் தலைப்பை மட்டும் தேதிவாரியாக அடுக்கித் தருகிறது என்பதை, தமிழ் மணத்தின் முகப்புப் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

தமிழ்மணம் நிர்வாகிகள் குறைந்த அளவில் தான் இருக்கிறார்கள் என்பதால், குறைகளைச் சொன்ன உடனே, அடித்துப் பிடித்துச் செய்ய வேண்டும் என்பதோ, அல்லது சந்தேகம் கேட்டால், உடனே வந்து தெளிவாக்க வேண்டும் என்பதையோ, சிரமப்பட்டு செய்யவேண்டியதில்லை. நிர்வாகிகளுக்கு என்றைக்கு முடியும் என்பதை, முன்கூட்டியே அறிவித்துவிட்டால், அதாவது வாரத்தில் ஏதாவது ஒரு நாள் அல்லது இரு நாள் மட்டும் இந்த வேலையைச் செய்ய ஒதுக்கி விட்டால், மற்ற நாட்களில் சொந்த வேலைகளைப் பார்க்கும் போது, இடைஞ்சல் இருக்காது.</description>
		<content:encoded><![CDATA[<p>தமிழ் மணம் குறித்து உங்கள் கருத்துக்களைப் பற்றிய என் கருத்துக்கள்.</p>
<p>துவக்க காலத்தில் இருந்து வலைப்பதிவு செய்பவர்கள், தமிழ்மணத்துக்கும், வலைப்பதிவு சேவைக்குமான வேறுபாட்டினை புரிந்து வைத்திருக்கிறார்கள் தான் என்றாலும், புதிதாக வருபவர்களுக்கு இதைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மணம் தரவுத் தளத்தில் தங்கள் வலைப்பதிவை உள்ளிடுமுன்னர், நீங்கள் குறிப்பிடுகின்றவற்றை, தெளிவாக எடுத்துச் சொல்லிவிடலாம். </p>
<p>தமிழ்மணம் மன்ற மையத்தில் இது வரை கேட்ட முக்கியமான கேள்விகளையும், அதற்கான உருப்படியான பதில்களையும் தொகுத்து முகப்புப் பக்கத்தில் வைத்து, இனி சந்தேகம் கேட்க வருகிறவர்கள், அந்த பக்கதுக்குச் சென்று, அங்கே பதில் இல்லை என்றால் மட்டுமே புதிதாகக் சந்தேகம் எழுப்பலாம் என்று அறிவிப்புச் செய்யலாம்.</p>
<p>தமிழ்மணம், வலைப்பதிவு சேவை செய்யவில்லை. வலைப்பதிவுகளின் தலைப்பை மட்டும் தேதிவாரியாக அடுக்கித் தருகிறது என்பதை, தமிழ் மணத்தின் முகப்புப் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.</p>
<p>தமிழ்மணம் நிர்வாகிகள் குறைந்த அளவில் தான் இருக்கிறார்கள் என்பதால், குறைகளைச் சொன்ன உடனே, அடித்துப் பிடித்துச் செய்ய வேண்டும் என்பதோ, அல்லது சந்தேகம் கேட்டால், உடனே வந்து தெளிவாக்க வேண்டும் என்பதையோ, சிரமப்பட்டு செய்யவேண்டியதில்லை. நிர்வாகிகளுக்கு என்றைக்கு முடியும் என்பதை, முன்கூட்டியே அறிவித்துவிட்டால், அதாவது வாரத்தில் ஏதாவது ஒரு நாள் அல்லது இரு நாள் மட்டும் இந்த வேலையைச் செய்ய ஒதுக்கி விட்டால், மற்ற நாட்களில் சொந்த வேலைகளைப் பார்க்கும் போது, இடைஞ்சல் இருக்காது.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

