<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>
<channel>
	<title>Comments on: கொடியும் உரிமையும்</title>
	<link>http://blog.selvaraj.us/archives/139</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Sun, 20 May 2012 20:47:24 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
		<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/139#comment-1576</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Fri, 17 Jun 2005 02:20:50 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/139#comment-1576</guid>
		<description>அது சரி கார்த்திக். உங்க ஊர்ல (பால் டீ மோர்) நடந்த கதையாச்சே! இந்த மாதிரி நிறைய அமெரிக்க வரலாறு எல்லாம் இனிச் சில வருடங்கள் பெண்களின் பள்ளிக்கூடம் வழியாக வீட்டுக்கு வரும் என்று நினைக்கிறேன். விக்கி மூலம் பற்றி நினைவுறுத்தியதற்கு நன்றி. அறியாமையை வெளிப்படுத்தாமல் கொஞ்சம் படிச்சுக்கலாம். </description>
		<content:encoded><![CDATA[<p>அது சரி கார்த்திக். உங்க ஊர்ல (பால் டீ மோர்) நடந்த கதையாச்சே! இந்த மாதிரி நிறைய அமெரிக்க வரலாறு எல்லாம் இனிச் சில வருடங்கள் பெண்களின் பள்ளிக்கூடம் வழியாக வீட்டுக்கு வரும் என்று நினைக்கிறேன். விக்கி மூலம் பற்றி நினைவுறுத்தியதற்கு நன்றி. அறியாமையை வெளிப்படுத்தாமல் கொஞ்சம் படிச்சுக்கலாம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: karthikramas</title>
		<link>http://blog.selvaraj.us/archives/139#comment-1575</link>
		<dc:creator>karthikramas</dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2005 16:42:48 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/139#comment-1575</guid>
		<description>செல்வா,
  நேற்றிரவு, ஜே லெனோ, "ஸ்டார் ஸ்பாங்கிள்ட் பேனர்" என்கிற பாடலை யார் எழுதியது என்று பொது மக்களை கேள்வி கேட்டு சதாய்த்துக்கொண்டிருந்தார். 

http://en.wikipedia.org/wiki/The_Star-Spangled_Banner</description>
		<content:encoded><![CDATA[<p>செல்வா,<br />
  நேற்றிரவு, ஜே லெனோ, &#8220;ஸ்டார் ஸ்பாங்கிள்ட் பேனர்&#8221; என்கிற பாடலை யார் எழுதியது என்று பொது மக்களை கேள்வி கேட்டு சதாய்த்துக்கொண்டிருந்தார். </p>
<p><a href="http://en.wikipedia.org/wiki/The_Star-Spangled_Banner" rel="nofollow">http://en.wikipedia.org/wiki/The_Star-Spangled_Banner</a></p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/139#comment-1574</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2005 16:09:43 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/139#comment-1574</guid>
		<description>&lt;a href="http://www.indianchild.com/indian_flag_code.htm" rel="nofollow"&gt;கொடிபற்றிய இந்தியச்சட்டம் 2002இல் மாற்றப்பட்டது&lt;/a&gt; பற்றிப் பார்க்க. </description>
		<content:encoded><![CDATA[<p><a href="http://www.indianchild.com/indian_flag_code.htm" rel="nofollow">கொடிபற்றிய இந்தியச்சட்டம் 2002இல் மாற்றப்பட்டது</a> பற்றிப் பார்க்க.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செல்வராஜ்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/139#comment-1573</link>
		<dc:creator>செல்வராஜ்</dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2005 16:04:56 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/139#comment-1573</guid>
		<description>கண்ணன் நன்றி. தங்கமணி, அமெரிக்கர்களிலும் இரண்டு கட்சியினரும் இருக்கிறார்கள். அதனால் தான் ஒரு சாரார் கொடி அவமதிப்புத் தடைச்சட்டம் கொண்டு வர முயன்றார்கள். அவர்களன்றி உரிமைக்கு முதல்குரல் கொடுப்பவர்களின் கட்சி என்று நீங்கள் சொல்வதாகப் புரிந்து கொள்கிறேன். 

விஜய், பத்மா நன்றி. இந்தியாவில் கொடி பற்றி முன்பு யோசித்திருக்கிறேன். ஆனால், இங்கு போல் அங்கு வீட்டிலோ, காரிலோ கொடியைப் பறக்க விடுவதே சட்டத்திற்குப் புறம்பானது என்று ஞாபகம். சில ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாய் பிரதமராய் இருந்த போது தான் இந்தச் சட்டம் தளர்த்தப்பட்டு மக்கள் வீட்டில் கொடியை வைத்துக் கொள்ளலாம் என்று மாற்றப் பட்டது என்று நினைக்கிறேன். </description>
		<content:encoded><![CDATA[<p>கண்ணன் நன்றி. தங்கமணி, அமெரிக்கர்களிலும் இரண்டு கட்சியினரும் இருக்கிறார்கள். அதனால் தான் ஒரு சாரார் கொடி அவமதிப்புத் தடைச்சட்டம் கொண்டு வர முயன்றார்கள். அவர்களன்றி உரிமைக்கு முதல்குரல் கொடுப்பவர்களின் கட்சி என்று நீங்கள் சொல்வதாகப் புரிந்து கொள்கிறேன். </p>
<p>விஜய், பத்மா நன்றி. இந்தியாவில் கொடி பற்றி முன்பு யோசித்திருக்கிறேன். ஆனால், இங்கு போல் அங்கு வீட்டிலோ, காரிலோ கொடியைப் பறக்க விடுவதே சட்டத்திற்குப் புறம்பானது என்று ஞாபகம். சில ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாய் பிரதமராய் இருந்த போது தான் இந்தச் சட்டம் தளர்த்தப்பட்டு மக்கள் வீட்டில் கொடியை வைத்துக் கொள்ளலாம் என்று மாற்றப் பட்டது என்று நினைக்கிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Padma Arvind</title>
		<link>http://blog.selvaraj.us/archives/139#comment-1572</link>
		<dc:creator>Padma Arvind</dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2005 11:33:22 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/139#comment-1572</guid>
		<description>நல்ல பதிவு. நான் பலமுறை நினைத்திருக்கிறேன் நம் ஊரில் சுதந்திர நாள் தவிர மற்றைய தினங்களில் வீடிட்ல் ஏன் தேசிய கொடியை பறக்க விடுவது இல்லை என்று. காரிலும் வீட்டிலும் பறக்கும் போது அழகாய்த்தான் இருக்கிறது. </description>
		<content:encoded><![CDATA[<p>நல்ல பதிவு. நான் பலமுறை நினைத்திருக்கிறேன் நம் ஊரில் சுதந்திர நாள் தவிர மற்றைய தினங்களில் வீடிட்ல் ஏன் தேசிய கொடியை பறக்க விடுவது இல்லை என்று. காரிலும் வீட்டிலும் பறக்கும் போது அழகாய்த்தான் இருக்கிறது.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: அல்வாசிட்டி விஜய்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/139#comment-1569</link>
		<dc:creator>அல்வாசிட்டி விஜய்</dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2005 08:39:52 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/139#comment-1569</guid>
		<description>//அமெரிக்காவின் சிறப்புக்களில் ஒன்று பேச்சுரிமையும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த இருக்கும் உரிமையும். கொடியை எரித்துக் கூட ஒருவர் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். அப்படிச் செய்வோரைத் தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எல்லா ஊரைப் போன்றும் இங்கும் இது ஒரு பெரிய அரசியற் பிரச்சினையாக இருக்கிறது. //

ஸ்பைக் லீயின் மால்கம் எக்ஸ் என்ற படத்தில் டைட்டில் போடுவதே அமெரிக்கா கொடியை எரித்து அதில் X என்ற எழுத்து தோன்றுவதான க்ராபிக்ஸில். ஏனோ மேலுள்ள வரியை படித்தத்தில் அது தான் ஞாபகம் வந்தது. செப்.11 காலங்களில் அமெரிக்காவில் இருந்த போது கொடியை கண்ட இடங்களில் குத்தி தேசப்பற்றை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். வியந்திருக்கிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>//அமெரிக்காவின் சிறப்புக்களில் ஒன்று பேச்சுரிமையும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த இருக்கும் உரிமையும். கொடியை எரித்துக் கூட ஒருவர் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். அப்படிச் செய்வோரைத் தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எல்லா ஊரைப் போன்றும் இங்கும் இது ஒரு பெரிய அரசியற் பிரச்சினையாக இருக்கிறது. //</p>
<p>ஸ்பைக் லீயின் மால்கம் எக்ஸ் என்ற படத்தில் டைட்டில் போடுவதே அமெரிக்கா கொடியை எரித்து அதில் X என்ற எழுத்து தோன்றுவதான க்ராபிக்ஸில். ஏனோ மேலுள்ள வரியை படித்தத்தில் அது தான் ஞாபகம் வந்தது. செப்.11 காலங்களில் அமெரிக்காவில் இருந்த போது கொடியை கண்ட இடங்களில் குத்தி தேசப்பற்றை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். வியந்திருக்கிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: தங்கமணி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/139#comment-1568</link>
		<dc:creator>தங்கமணி</dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2005 07:31:25 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/139#comment-1568</guid>
		<description>நல்ல பதிவு செல்வராஜ். இந்த விசயத்தில் நானும் அமெரிக்கர்களின் கட்சிதான். </description>
		<content:encoded><![CDATA[<p>நல்ல பதிவு செல்வராஜ். இந்த விசயத்தில் நானும் அமெரிக்கர்களின் கட்சிதான்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: Kannan</title>
		<link>http://blog.selvaraj.us/archives/139#comment-1567</link>
		<dc:creator>Kannan</dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2005 05:31:20 +0000</pubDate>
		<guid>http://blog.selvaraj.us/archives/139#comment-1567</guid>
		<description>செல்வா,

நல்ல பதிவு.

    //...தனிமனித உரிமை அதனை விட முக்கியமானது. யோசித்துப் பார்த்தால் புனிதம், பாரம்பரியம் என்று போற்றப்படும் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். கடவுள், தேசப்பற்று, சாதி, மதம், இனம், பால், இத்யாதி, இத்யாதிக் கருத்தாக்கங்களையும் விடத் தனிமனித உரிமையே மேலானது.

தனிமனித உரிமை எப்போது அப்படி எல்லாவற்றிற்கும் மேலே போற்றப்படுகிறதோ அப்போது தான் ஒரு குமுகாயம் முதிர்ச்சி பெற்ற ஒன்றாய் அமைகிறது.//
அருமை!


</description>
		<content:encoded><![CDATA[<p>செல்வா,</p>
<p>நல்ல பதிவு.</p>
<p>    //&#8230;தனிமனித உரிமை அதனை விட முக்கியமானது. யோசித்துப் பார்த்தால் புனிதம், பாரம்பரியம் என்று போற்றப்படும் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். கடவுள், தேசப்பற்று, சாதி, மதம், இனம், பால், இத்யாதி, இத்யாதிக் கருத்தாக்கங்களையும் விடத் தனிமனித உரிமையே மேலானது.</p>
<p>தனிமனித உரிமை எப்போது அப்படி எல்லாவற்றிற்கும் மேலே போற்றப்படுகிறதோ அப்போது தான் ஒரு குமுகாயம் முதிர்ச்சி பெற்ற ஒன்றாய் அமைகிறது.//<br />
அருமை!</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

